Skip to main content

த நா தள வரலாறு : யாதும் ஊரே சொன்னவனின் ஊரு!

"யாதும் ஊரே யாவரும் கேளிர் !" என்று சொன்னவன் ஊர் எத்தனை பேருக்கு தெரியும்.
சிலர் பூங்குன்றம் என்று சொல்லிவிட்டு இருந்து விடுவர். ஆமா ? பூங்குன்றம் என்கிற ஊர் தமிழ் மண்ணில் எங்கு உள்ளது.

நீங்கள் தமிழ்நாட்டின் வரைபடத்தை திறந்து வைத்து என்றாவது இந்த ஊரை கண்டு பிடிதிருக்கீன்களா ?

உண்மையில் அந்த ஊரின் தற்காலத்திய பெயர் பூங்குன்றம் இல்லை. அந்த ஊர் தென் தமிழகத்தில் உள்ளது. அந்த ஊரின் பெயர் மகிபாலன் பட்டி.
மகிபாலன் என்பவரின் ஊர் என்றுதான் தெரியும். அல்லது அவர் பெயரில் உருவான ஊர்.

இந்த ஊரில் கணியனாக இருந்தவர்தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் சொன்னவர். அவர் சொல்வது இருக்கட்டும்.

அவரின் இந்த ஊரில் எத்தனை பேருக்கு அவருடைய ஊர் இந்த ஊர் என்று தெரியும். அவர் ஊரின் பக்கத்து ஊர் நண்பர் ஒருவர் சொன்னார்.

"இந்த ஊர் பெயர் மாற்றம் பெற்றதுமட்டும் இல்லை. இங்கே எந்த ஒரு ஆய்வும் நடந்த மாதிரி தெரியவில்லை."

தமிழ் மண்ணின் உருவம் தந்த வரிகளின் மனிதனின் வாழ்வை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எண்றால் - மகிபாலன் பட்டி செல்லலாம்.

தொடரும்

Comments

  1. ஆமாம்! நிறையவே ஆர்வமூட்டும் விஷயங்கள் நம்மிடம் உண்டு!

    ReplyDelete
  2. //உண்மையில் அந்த ஊரின் தற்காலத்திய பெயர் பூங்குன்றம் இல்லை. அந்த ஊர் தென் தமிழகத்தில் உள்ளது. அந்த ஊரின் பெயர் மகிபாலன் பட்டி.
    மகிபாலன் என்பவரின் ஊர் என்றுதான் தெரியும். அல்லது அவர் பெயரில் உருவான ஊர்.
    //

    சான்றுகள், தரவுகள் ஏதாவது?

    ReplyDelete
  3. இது எனக்கு ஒரு தமிழ் பேராசிரியர் மூலம் தெரியவந்த செய்தி. ஆதாரம் பெற்று உங்களுக்கு அனுப்ப முற்சிக்கிறேன்.
    இதன் இடையில் நீங்கள் மற்ற பகுதிகுளும் படியுங்கள். அவற்றிற்கான ஆதாரங்கள் வழங்க இயலும்.
    நன்றி தங்கள் வருகைக்கு!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்