திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்
நல்ல சினிமாப் பாடலின் வடிவம் .. பாராட்டுக்கள் ..கார்த்திக்
ReplyDeleteநன்றி செந்தில். கொஞ்ச நாள் கவிதைகள் எழுதலாம் என்று இருக்கேன்.
ReplyDeleteஉங்கள் தாக்கம்தான்.
நல்லா இருக்கு...
ReplyDelete/// என்ன ஆழவந்த
ReplyDeleteஆட்சியா ? -இல்லை
வீழ்த்தவந்த
சூழ்சியா ?
யாரடி நீ ?
யாரடி நீ ? ///
கவிதை அருமையா இருக்கு.. வாழ்த்துக்கள்.. :-)
என்ன ஆழவந்த
ReplyDeleteஆட்சியா ? -இல்லை
வீழ்த்தவந்த
சூழ்சியா ?
////////
நல்லாயிருக்கு
ஆளவந்த என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்
நன்றி ஆனந்தி, பிரபு.
ReplyDeleteதவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி பிரபு - திருத்தி விட்டேன்.
யார் என்று தெரியாமலே இப்படி வர்ணிக்க வைத்தவள் யார் அவள் !
ReplyDelete