இந்திய மண்ணிற்கு வந்து. பின்னர் இனைய இணைப்பு பெற்றுவிட்ட பின்னும் இன்றுதான் எழுதுகிறேன்.
இந்தியா, தமிழகம், என் இல்லம் - இவற்றில் நான் எதிர்பார்த்த பலவும் அப்படியே உள்ளன.
மதுரையில் நிறையவே உள்ளூர் தொலைக்காட்சிகள். இன்னும் மண் மனம் மாறவில்லை. பேருந்துகளில் சென்னையை போல் நகரும் மின் எழுத்துக்கள். கட்டணம் பற்றி கேட்பது இந்த பதிவில் தடை செய்யபடுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாய் நாம் அமெரிக்கத்தனம் நோக்கி நகர்கிரோமோ என்று கூட நான் சில இடங்களில் நினைத்தேன்.
அம்மா தினமும் கோயில் செல்கிறார். வழக்கம் போலவே. அப்பா நிறைய அரசிலும் சமூகமும் பேசுகிறார் வழக்கம் போலவே.
எப்போது சென்னை வருகிறாய் என்று நண்பர்கள் கேட்கிறார்கள் வழக்கம் போலவே. மிட்டாய்கள் விநியோகம் வழக்கம் போலவே.
வாழ்க்கை உயிர்ப்புடன் மட்டும் அல்ல சுட சுடவும் உள்ளது. அப்புறம் தமிழ் நாடு முழுதும் மழை மதுரை நீங்கலாக.
எழுதுவதை தொடர்வேன். அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு விடுவேனா ?
Shane Warne - எனக்கு ராஜாவா நான் வாழுறேன் - இறந்த பின்பும் !
-
Shane Warne !1990களில் அவுஸ்திரேலியா அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறை
சுழல்பந்துவீச்சாளரை அறிமுகப்படுத்தி வந்திருந்த காலத்தில், ‘யார்ரா இது ?’
என்று ஆச்சர...
2 months ago
9 மறுமொழிகள்:
வருக.வணக்கம். நலமா?
மீண்டும் வந்ததற்க்கு வணக்கங்கள். அடுத்த பதிவு எப்போ?
welcome back. continue....
எல்லாம் வழக்கம் போல....
நீங்கள் எழுதுங்கள் வழக்கம் போல.
மதுரையா நீங்க....?
Welcome Karthik...
wc to India
வாங்க கார்த்திக்.சுகம்தானே !
Welcome back!!!
உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம், வழக்கம் போலவே......
நன்றி ஜோதிஜி. நலம். நீங்களும் நலம் என நம்புகிறேன்.
நன்றி அருண் பிரசாத். மிக விரைவில்
நன்றி கலாநேசன்
நன்றி சே.குமார். அமாம் நான் மதுரை - நீங்களுமா ?
நன்றி கே.ஆர்.பி.செந்தில்
நன்றி ராம்ஜி_யாஹூ
நன்றி ஹேமா. நான் நலம். நீங்கள்?
நன்றி சித்ரா. வழக்கம் போல எழுத ஆரம்பிக்கிறேன்.
Post a Comment