Skip to main content

த நா தள வரலாறு: பிறவி பகை தமிழர்கள்

தமிழனின் ஒற்றுமை உலகறிந்த உண்மை. உலகத்தில் பல நாடுகளில் தமிழும் தமிழனும் இருந்தததாக சொல்லப்பட்டாலும். ஆய்வுகள் நிரூபித்தாலும்.
தமிழன் தன் ஒற்றுமையால் அதை உறுதி படுத்துகிறான்.

தமிழன் தனக்கு எதிராக இன்னொரு தமிழனை பார்கிறான். சிங்கத்திற்கு பகை சிங்கமாகதானே இருக்கவேண்டும்.

தமிழ் மண்ணில் இரண்டு கிராமங்கள் - இன்றும் தங்களை பிறவி பகையளிகளாய் நினைப்பதை ஒரு முறை அறிந்தேன்.


அவற்றின் பெயர் பாகனேரி & பட்டமங்கலம். ஒரு ஊரின் தலைவனுக்கும் இன்னொரு ஊரின் தலைவனுக்கும் நடந்த தகராறில் இந்த ஊர் பகை முகிழ்த்தது. ஒரு ஊரை சேர்ந்த தலைமை குடும்பத்தான் நாயின் கழுத்தில் இன்னொரு ஊரின் தலைமை குல பெண்ணிற்கான தாலியை கட்டி அனுப்பி கேவலபடுத்தியதே காரணமாம்.

இன்னும் அதிகம் தெரிய வேண்டும் என்றால் - கலைஞரின் தென் பாண்டி சிங்கத்தை படியுங்கள்.

தொடரும்

Comments

  1. அப்படியா? :-)

    ReplyDelete
  2. ஆமாங்க ! அப்படித்தான் @ சித்ரா

    ReplyDelete
  3. தல கொஞ்சம் விரிவா அலசுங்க ...

    ReplyDelete
  4. இப்போது விரிவாக அலச ஆரம்பித்து உள்ளேன் என்று நம்புகிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.