Skip to main content

த நா வரலாறு: ஒன்றுபட்ட தமிழர்கள்

த நா தல வரலாறு எழுதும் எண்ணம் எதோ சிறுபிள்ளைதனமாக தோன்றிய ஒன்றே எனக்கு. அதிலும் எந்த விதமான ஆய்வும் செய்த மனிதன் இல்லை நான்.

நான் எழுதிய பல விஷயங்கள் நான் கேள்வி பட்டவை மற்றும் சிலர் கூற கேட்டவை அல்லது படித்தவை. பெரும்பாலும் அவை உண்மை என்பதை அறிந்தேன். அவற்றை சில தருணங்களில் படித்தும் உணர்ந்தேன்.

தமிழ் மண்ணில் தமிழன் ஒற்றுமையோடு வாழ்ந்ததே இல்லையோ என்ற கேள்வி என்னுள் நிறையவே உண்டு. தமிழ் சாதி ஒன்றே என்பதை விட தமிழரில் பல சாதி என்பதே உண்மை.

தமிழன் தென் அமெரிக்காவின் முதல் குடி. தமிழன் மொழியை அடிபடையாக கொண்டு தாய் மொழி ( தாய் லாந்தின் மொழி ) தோன்றி இருக்கலாம்.
தமிழன் பண்பாட்டின் நீட்சி இன்றும் இந்தோனேசியாவில் உள்ளது. தமிழ் நாட்டின் வேட்டிதான் வெளி நாடு போய் லுங்கயாய் வந்தது. தமிழ் எண்களே இன்று உலகெங்கும் பயன்படுத்தப்படும் எண்களின் அடிப்படை. தசமத்தை தமிழன் ஏற்றுக்கொண்டான். அதை பதிவும் செய்தான். ஆனால் வால்மிகியின் ராமாயணத்தில் கூட தமிழன் பிரிவுகளாய் சித்தரிக்கப்பட்ட அளவு அவனது ஒற்றுமை என்றும் சொல்லப்படவில்லை.

உண்மையில் தமிழன் ஒன்று பட்டு வாழ்ந்ததே இல்லையா ? இந்த கேள்வி கேட்டபோது எனக்கு கிடைத்த பதில் ஆம்? ஒரு 113 வருடம் மூன்று வேந்தர்களும் ஒன்று கூடி வாழ்ந்தனர்.ஆனால் பிற மன்னர்கள் இருந்திருக்க கூடும்.

தமிழ் நாட்டின் ஆய்வாளர் முனைவர் மதிவாணன் அவர்கள் ஆய்வுப்படி- 113  வருடங்கள் தமிழ் மண்ணின் மூன்று வேந்தர்கள் ஒன்று கூடி வாழ்ந்தனராம். தமிழர்களுக்கு ஒற்றுமை என்றால் எனக்கு முதலில் ஞாபகம் வருவது இமயவரம்பன் பற்றிதான். அவனுக்கு இந்த தமிழ் குருதிஅதிகம்.

மன்னர்கள் கருங்கை பெருவழுதி மற்றும் தேவ பாண்டியன் - இமயவரம்பன் அவர்களுடன் இந்த உடன்படிக்கை இட்டுகொண்டனறாம் - நாங்கள் ஒற்றுமையாய் வாழ்வோம் என்று. நந்த வம்ச வீழ்ச்சிக்கு பின் தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் இருந்ததாம். காரணம் மௌரிய ஆட்சி தமிழ் மண்ணை தாக்க ஆயத்தமாய் இருந்ததாம். அசோகரின் காலத்தில் தமிழர்கள் கல்வெட்டில் பதிக்க பட்டுஉள்ளனர்.

இந்த ஒற்றுமை உடன்படிக்கை 113  வருடம் உயிர் வாழ்ந்ததாம். அவ்வை இந்த பெருமையை தன கண்ணால் கண்டால் என்பதை சின்ன வயதில் அவ்வையார் படம் பார்க்கும் பொது அறிந்து கொண்டேன். ஆனால் அந்த படத்தில் இந்த ஒற்றுமை பெருமையாய் சொல்லபடாது.

அவ்வை பாரி மகளிரை வறுமை கோலத்தில் பார்க்கும் போது "பாரி எங்கே ?" என்று கேட்க - "மூவேந்தர்களும் சேர்ந்து கொன்றுவிட்டனர்" என்பர்.
இது ஏதோ மூன்று முதலாளிகள் சேர்ந்து ஒரு உழியர் சங்க தலைவனை கொள்கிற மாதிரி அப்போது பட்டது. இப்போதும் படுகிறது. துலாபாரம் தாக்கம்.

தமிழனின் ஒற்றுமை இன்னொரு தமிழனை வீழ்த்தவா இல்லை உண்மையில் தமிழனை காக்கவா ? நம்மிடம் அப்படி வரலாறு உண்டா ?

தொடரும்

Comments

  1. தமிழனின் ஒற்றுமை இன்னொரு தமிழனை வீழ்த்தவா இல்லை உண்மையில் தமிழனை காக்கவா ? நம்மிடம் அப்படி வரலாறு உண்டா ?


    .... good question.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்