tag:blogger.com,1999:blog-5601187569301068112024-02-18T20:54:04.845-08:00கொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comBlogger94125tag:blogger.com,1999:blog-560118756930106811.post-70404463405236778832013-11-17T10:32:00.001-08:002013-11-17T10:32:44.042-08:00பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="border-bottom: solid windowtext 1.0pt; border: none; mso-border-bottom-alt: solid windowtext .75pt; mso-element: para-border-div; padding: 0in 0in 1.0pt 0in;">
<span style="font-family: Latha, sans-serif;">நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு
குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க
வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள்.
அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை
கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட
ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை
குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல
அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல.</span></div>
<div class="MsoNormal">
<o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="clear: right; float: right; font-family: Latha, sans-serif; margin-bottom: 1em; margin-left: 1em;"><img alt="url" src="http://creofire.com/wp-content/uploads/2013/11/url1-357x400.jpg" /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒரு நல்ல நேரத்துல புள்ளைய
வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ?</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதுக்கும் ஒரு
ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்;
நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட்.</span><span style="font-family: Latha, sans-serif;">எங்க ஆபிஸ்ல தப்பு
தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும்
மோதிரம். அதிர்ஷ்டமாம்.</span></div>
<div class="MsoNormal">
<o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“என்னங்க புள்ளைக்கு <b>‘ஷு’</b>-ல
ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Latha, sans-serif;">நம்ம யோகராஜன்
பரிந்துரை!</span></div>
<div class="MsoNormal">
<o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘தமிழ்ல ஷு இல்லடி’ –
நான் சொன்னவுடன் எரிக்கிற மாதிரி பார்த்தாள். கொலையும் செய்வாள் பத்தினி.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“சொல்றத செயுங்கள்” –
கட்டளையிட்டாள்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பேரு தேடனும் அதுவும் <b>‘ஷு’</b> ல தேடனும்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அலுவலகத்தில் என் மேஜையில் ஸ்வீட் வைத்து இருந்தேன் .வாழ்த்து
சொன்னார்கள் சக பணியாளர்கள். </span><span style="font-family: Latha, sans-serif;">பக்கத்துக்கு இருக்கை பரமசிவந்தான் நான் நினைத்த கேள்வியை
கேட்டான்.</span></div>
<div class="MsoNormal">
<o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“என்ன பேரு வைக்க போறீங்க?”</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“பரமா, ஷூ-ல ஆரம்பிகனுமாம்”</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“நல்லதா போச்சு. செருப்புன்னு வையுன்னு சொல்லாம. சரி! யாரு
சொன்னது?”</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“நம்ம யோகராஜாதான்”</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“ஜோதிட சிகாமணி, நியுமரலாஜி நாகபோஷினியா ?. அப்ப
வச்சிடுப்பா”</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒண்ணுமே புரியல. ஆண் பிள்ளை பிறந்தா, தாத்தா பேரு, பெண்
பிள்ளை பிறந்தா பாட்டி பேருன்னு – தமிழ் நாடு நல்லாதானே இருந்துச்சு. இது என்னடா
தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை? </span><span style="font-family: Latha, sans-serif;">ஷூ-ல பேராம்? இது என்ன லேசுபட்ட காரியமா ?</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal">
<o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மீண்டும் இரவு படுக்கையில் ரேவதி வந்து அமர்ந்தாள். இப்ப
எல்லாம் எனக்கு வீட்டுக்கு வரவே பயமா இருக்கு. அதுவும் ரேவதி வந்து பேச
ஆரம்பிச்சா.. பயத்துல வயுத்துக்குள்ள என்ன என்னமோ பண்ணுது.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ரேவதியின் கையில் ஒரு பேப்பர். அதில் நூறு பேரு.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“என்னங்க இந்த பேரு எப்படி இருக்கு?” – ரேவதி கேட்டாள்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“என்ன பேரு ?”</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“ஷுர்ஜித்”</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“என்னடி பஞ்சாப் சிங் பேரு மாதிரி இருக்கு?”</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“ஓ! இது எப்படி இருக்கு .. ஷுக்மோகன் ஷால்மியா?”</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“ஐயோ விடு ரேவதி. நானும் பேரு தேடுறேன்?”</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“சீக்கிரம்” – கட்டளையோடு கிளம்பினாள். நாள்ளதனே இருந்தா ?</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒரு ஷுமினதனோ, ஷுநிலோ, ஷுந்தரஜனோ வீட்ல உருவானா ஆச்சரிய
படவேண்டாம்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ரெண்டு நாளா விடுப்பில் இருந்த அக்கோண்டன்ட் அன்றுதான் வந்தார்,
கடுப்பில் இருந்த என்னை பார்த்தார்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“யோகராஜன் பேச்ச விளையாட்டா எடுத்துக்கலாமா ? ‘ஷு’ல இன்னமா
பேர் வைக்கல?”</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“ஒன்னும் சிக்கல சார்” – இது நான்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“புள்ளைக்கு நோய் கியி பிடிச்சிடாம இருக்கனும்னா ...
சீக்கிரம் பேரு வை”</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்ன கொடுமைட இது? ஊருல இருக்கிறவன் எல்லாம் சாபம் தர்றான்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவரே மீண்டும் ஆரம்பிச்சாரு.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“என் பொண்ணு பேரு அஹானா. அதுல ‘ஹா’நாவ எடுத்தப்புறம் இப்ப
கிளாஸ்லையே அவதான் முதல்ல வர்றா...”</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“இப்ப உங்க பொண்ணு பேரு ‘ ஆ’ வா?” – இது நான்</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“இல்ல ஆனா”</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“அதுதான் நானும் சொன்னேன்” – என்று நான் சொன்னவுடன். என்னை
முறைத்துவிட்டி போய்விட்டார். அவர் பிள்ளைக்கு ஆனா உபயம் நம்ம யோகராஜன். அது
இப்பதான் யு கே ஜி படிக்குது. அதுல அது நூத்துக்கு தொன்னுத்தி அஞ்சு எடுக்குமாம்
... இப்ப நூறு எடுக்குதாம். அதுல அது நூறு எடுத்தா என்ன தொண்ணுறு எடுத்தா என்ன?</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“சார்! நேம்சொநேம்ஸ்.காம்ல தேடுங்க” – புது டைபிஸ்ட் சுஷீலா
சொன்னங்க. யோகரசனால் கிடைத்த ஒரு நன்மை அவன் வேலையைவிட்டு போனப்புறம் அவன்
சீட்டுக்கு ஒரு அழகான பொண்ணு வந்ததுதான்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஷு...ஷு... கோடி பேரு கொட்டுது. நேம்சொநேம்ஸ்.காம் ஒரு நேம்
பரிந்துரிக்கும் இணையத்தளம். இப்ப எல்லாத்துக்கும் இண்டர்நேட்டுதான்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஷுந்தமில ஸாரி செந்தமிழல்ல பெருவைக்க நேச்ச என்ன இந்த
ஷுவாலையே அடிச்சுக்கணும்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒரு பேர நானும் ரேவதியும் தேர்ந்து எடுத்தோம். “ஷுக்ரேக்
சேப்பல்” – இவரு ஒரு ரிக் வேதகால பூர்வகுடி வீரராம். சேப்பல் என்பது இவர்
வம்சமாம். அதனால அத வைக்கனும்னு அவசியம் இல்லையாம் – ரேவதி சொல்லிவிட்டாள்.
ஷுக்ரேக் என்றால் சிறந்த வீரன்னு அந்த கால பூர்வகுடி மொழில அர்த்தமாம்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஊரெல்லாம் டமாரம் அடித்துவிட்டோம். ஷுக்ரேகின் பேர் சூட்டு
விழா வெகு விமர்சியாக கொண்டாடிநோம்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">காலங்கள் ஓடியது.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒருநாள் ஷுக்ரேகை கூப்பிடும்போது வேறு ஒரு ஆசாமியும்
திரும்பி பார்த்தார்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒரு வேலை அவர் பெரும் ஷுக்றேகோ ?</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவர் அருகில் வந்தார்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“இந்த பேரு உங்களுக்கு எப்படி தெரியும்” – நான் என்
டமாரத்தை அடித்தேன். நதி மூலம் ரிஷி மூலம் எல்லாம் சொன்னேன். பொறுமையாய் கேட்ட
நண்பர் – கொஞ்சம் வாடிய முகத்துடன் பேச ஆரம்பித்தார்.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“இப்படி நடக்கும்னு தெரியாது சார். நான் தான் ஒரு நாள்
தண்ணி அடிச்சுட்டு ... நேம்சொநேம்ஸ்.காம்ல contribute பட்டன அழுத்தி ஷுக்ரேக்-நு
ஒரு பேர எழுதி அதுக்கு ஒரு கதையும் எழுத்தி வச்சேன்”</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தலையில் கையை வைத்து அமர்ந்து கொடேன். அப்புறம்
விக்கிபீடியாவில் நான் போயி ஷுக்ரேக் பத்தி ஒரு பக்கம் போட்டேன். ஷுக்ரேக் ஒரு
சிறந்த வீரர் அவர் சேப்பல் வம்சத்தவர். சேப்பல் வமசதவர்கள் ஒரு காலத்தில்
உலகத்தையே ஆண்டவர்கள் என்று.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">காலம் உருண்டு ஓடி விட்டது. இப்ப ஷுக்ரேக் பாட்டு எழுதுறான்
சினிமால.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த வருடம் தேசிய விருது வாங்கி இருக்கும் ஜீவன்-தான்
அவன். ஜீவன் என்கிற புனைபெயரில் எழுதிகிறேன். எல்லோரும் இப்போது அவனை ஜீவன்
என்றுதான் அழிகிறார்கள். இப்பதான் அவன் பெயரில் ஜீவன் இருக்கிறது.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நல்லவேலயாய் அவன் புனை பேருக்கு ஜோசியர்களை தேடவில்லை.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பெயரிலும் ஜீவன் வேண்டும்!</span></div>
</div>
Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-560118756930106811.post-85531951133164138542011-05-31T09:53:00.000-07:002011-05-31T09:53:53.528-07:00புத்தர் தமிழர் சிங்களர் - VI<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;">முதன் முதலில் தீபவம்சம் என்கிற நூல் தான் சிங்கள இனம் பற்றிய வரலாற்றை பதிந்தது. வரலாறு என்பது பல விபத்துகளை சந்திப்பது. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">உண்மையின் பலவீனம் அது திரிக்கபடுவது, மறைக்கபடுவது, மறக்கடிக்கபடுவது என்று மகாத்மா காந்தி சந்தை ஞாபகம். </div><div style="text-align: left;"> </div><div style="text-align: left;">இந்த தீவின் வம்சம் நாங்கள் என்பதை சொல்ல நினைத்தது தீபவம்சம். எல்லா இனங்களும் தங்களின் பெருமைகளை சொல்லவே முற்படும்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">ஆனால் பல இனங்கள் இவற்றை ஒற்றை நூலில் சாதிப்பது இல்லை. புத்தம் மற்றும் கிருத்துவம் ஆகியவை ஒற்றை புத்தகத்தில் நிறைய வரலாற்றை அல்லது புராணத்தை ஒரு புதினத்தை போல அல்லது ஒரு தொகுக்கப்பட்ட பதிவை போல வழங்க விளையும். இது அவர்களை பற்றி தெரிந்து கொள்ள நல்ல வழி அமைத்து தரும். இந்த உக்தி பாராட்ட தக்கது. இதில் நிறைய லாபங்கள் உண்டு. ஆனால் தீபவம்சம் - ஒரு சமய புத்தகம் அல்ல.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">தீபவம்சம் தான் முதன் முதலில் மண்ணின் மைந்தர்கள் பற்றியும் வந்து குடி அமர்ந்தவர்கள் பற்றியும் சொல்கிறது. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">குடி அமர்ந்த சிங்களர்கள் உயர்ந்தவர்கள் என்கிறது. இங்கேதான் சிங்கள வரலாறு கொஞ்சம் நாடக தன்மை கொள்கிறது. சிங்களம் என்கிற மொழியும் சிங்களம் என்கிற இனமும் பின்னால் உருவானவை. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">சிங்களம் என்கிற இனம் இந்த தீவை ஒரு குடைக்கு கீழ் கொண்டு வர முயர்ச்சிப்பத்தின் வெளிப்பாடாக இது அறியப்பட்டாலும். தமிழர் நலன் தமிழ் பிரச்சனைகள் தீர்க்க புத்தர் வந்ததையும் இதுவே பதிகிறது.ஆனால் நேரடியாக இல்லை.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">வேடர்கள் என்கிற இனத்தில் பெருமான்மையினர் சிங்கள மொழி கற்றுகொள்வது. தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள் சிங்களம் கற்றும் புத்த விகாரைகளில் இருந்தது ஆகியவை - கொஞ்சம் புறம் தள்ளபடுகின்றன. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">வாகு மன்னர்கள் காலத்தில் - தமிழின் அவசியமும் - ஒற்றை மொழி ஆட்சி இயலாக்காரியம் என்பதும் காலம் உணர்த்துகிறது. ஆனாலும் அவர்களுக்கு சோழர்கள் எதிரிகளே. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">சேர மன்னன் செங்குட்டுவனின் அழைப்பை ஏற்று வாகு மன்னர்களில் ஒருவன் ஆனா கயவாகு வந்தார் என்றும் அவர் பத்தினி வழிபாட்டை தீவில் மேற்கொள்வோம் என்று சொன்னதாகவும் சிலப்பதிகாரம் சொல்கிறது.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">பராக்கிரம வாகு ( சிங்களர்கள் பாகு என்கிறார்கள் ) வர்த்தகம் புரிய தமிழர்களை அனுமத்திததும்; சேரர்கள் மற்றும் பாண்டியர்களிடம் வாகுகள் </div><div style="text-align: left;">நட்பு கொண்டு இருந்ததும் தெரிகிறது.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">சிங்களம் பேசும் மக்களும் தமிழ் பேசும் மக்களும் பெரும்பகுதி அந்த மண்ணின் மைந்தர்களே. சிங்களம் என்கிற கருத்து இயலின் தந்தைகள் தான் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஆக இருக்க வேண்டும். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">புத்தம் அறிய சிங்களம் கற்பது தவறில்லை என்கிற நிலைபாட்டை புத்த கோஷர் என்கிற தமிழர் கொண்டு இருந்த்தது தெரிகிறது. சிங்களம் கற்றுக்கொண்ட நிறைய மனித்தர்கள் தமிழர்கள். சிங்களத்தின் அடித்தளத்தில் தமிழ் இருந்தது.</div><div style="text-align: left;"> </div><div style="text-align: left;">சிங்கள இனம் என்ற ஒன்றை உருவாக்கிய தீப வம்சம் - பெரும் வெற்றி பெறவில்லை. அதன் தரம் உயர்த்தப்பட்ட வடிவமாய் வந்தது - மகாவம்சம்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">தீபவம்சம் விட்டதை பிடிப்பது அதன் நோக்கமாய் இருந்தது.மகாவம்சம் ஏன் தேவை பட்டது ? தேடுவோம்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">தொடரும் </div><div style="text-align: left;"> </div><div style="text-align: left;"> </div></div>Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-560118756930106811.post-29834730326315706722011-05-24T08:47:00.000-07:002011-05-24T08:47:41.459-07:00புத்தர் தமிழர் சிங்களர் - V<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">சிங்களர்கள் என்று ஒரு மொழி இனம் உருவாக வேண்டிய நிலையை சங்க மித்திறரின் வரவோடுதான் பார்க்க வேண்டும்.<br />
<br />
தேவனை நம்பிய(து) ஈசன் ( நம்பி ஈசன் என்கிற குடும்ப பெயர் இன்றும் கேரளா மண்ணில் உள்ளது) என்கிற தமிழ் அரசரின் இதயத்தில் புத்த ஆட்சி என்கிற கருத்து இயல் விதைக்க பட்டது சங்க மித்திறரின் வரவில்தான். <br />
<br />
புத்தரின் பல்லையும் போதி மரத்தையும் காக்க அப்படி ஒரு நிலைப்பாடு தேவை என்கிற நிலைப்பாடு அப்போது சங்கமித்ரருக்கு தோன்றி இருக்க வேண்டும்.<br />
<br />
மூத்த சிவன் வழி வந்தவர்கள் புத்த ஆட்சியை நிறுவ முனைந்தனர். சின்ஹலம் இந்த தருணத்தில் எங்கே இருந்தது என்கிற கேள்வி எனக்கு இன்னும் உண்டு. பாலி, வடமொழி மற்றும் தமிழின் அடிப்படையில் ஒரு மொழி உருவாக்கம் நிகழ்ந்தது. அதுவே சின்ஹலம் ஆனது.<br />
<br />
இன்று பெருமையோடு பேசப்படும் சில சிங்கள கருத்து இயல்கள் சிங்களமே இல்லை என்பது சில சிங்கள ஆய்வாளர்களின் கருத்தும்.<br />
<br />
ராவணனின் வழி வந்தவர்களும் - கும்ப கர்ணனின் வழி வந்தவர்களும் என்று பெருமை பகன்றவர்கள் பலர் சிங்களர் ஆகினர். சிங்க கோடி என்பது கும்ப கர்ணனின் கோடி என்றும் சில கருத்துகள் உண்டு.<br />
<br />
சிங்கள மொழியின் உருவாக்கம் புத்தம் என்ற மாதத்திற்கான ஒரு பாதுகாப்பு மொழியாக உரு பெற்றது. சங்கமித்திரர் - புத்தரின் பல்லையும் போதி மரத்தை காக்க நிறைய சிந்தித்து இருக்க வேண்டும். <br />
<br />
இலங்கை வந்த புத்த கோஷர் போன்றவர்கள் - சிங்களத்தை கற்றுக்கொண்டனர். சிங்களம் கிட்டத்தட்ட பாலியின் இடத்தை எடுத்துக்கொண்டது. இதன் காரணமாகவே தமிழகத்தில் வடமொழி இருக்கும் அளவுக்கு கூட தனி பாலி இலங்கையில் இல்லை. <br />
<br />
தேவநம்பி ஈசருக்கு வந்த புத்த ஆட்சி - ஒற்றை ஆட்சி என்கிற கருத்து பெரிதும் வட தீவில் ( வட இலங்கை) எதிர்க்க பட்டு உள்ளது. இதன் பொருட்டு சிவ இலங்கையும் ( சிலோனின் வேர் வார்த்தையாக இது இருக்கலாம் என்பது என் கருத்து) கேள தீவும் முகிழ்ந்தன.<br />
<br />
சோழர்கள் பற்றி குற்றம் சொல்லும் சிங்கள மக்கள் திரளில் - ராஜராஜனுக்கு பட்டம் சூட்ட விழைந்த புத்த சிங்கள பிக்கு என்கிற ஒரு கருத்து புறம் தள்ளபட்டு உள்ளது. <br />
<br />
தமிழர்கள் என்பதை விட சிங்களர்கள் தங்கள் எதிரிகளை சோழர்கள் என்கிற வட்டத்திற்குள் அடைக்க முற்ப்பட்டனர். தமிழோ அல்லது வேறு பூர்விக மொழியோ பேசியவர்களே சிங்கள மொழி பேசும் மக்கள் ஆகினர். <br />
<br />
மகிந்தர் என்று அழைக்கப்படும் அசோகரின் மகன் தமிழ் நாட்டில் பாண்டிய மண்ணில் மதுரைக்கு அருகில் இருந்த ஒரு கிராமத்தில் இருந்தே இலங்கைக்கான தன புத்த மதம் பரப்பும் பயணத்தை தொடங்கினார். வஞ்சி, காவிரி பூம்பட்டினம், காஞ்சி, தற்போதய சென்னையின் எழும்பூர், அம்பாசமுத்திரம் ஆகிவை அந்த சமயத்தில் புத்த நிலையங்களாக மாறி இருந்தன. <br />
<br />
புத்தத்தின் கடைசி பிடியாக இந்தியாவில் சேரர்களின் கணவாய் பகுதியும் ( இது சிக்கிம் என்பது சிலரின் கருத்து), பாண்டிய நாடும், பல்லவ நாடும், சோழ நாடும், மகதமும் மட்டுமே இருந்தன. இதில் மகதம் மட்டுமே தமிழ் இல்லாத பகுதி.<br />
<br />
புத்த மதம் இருந்த பகுததிகளில் எல்லாம் தமிழ் தாக்கம் உண்டு. இன்றும் தமிழின் தாக்கம் புத்த மதம் உள்ள இடங்களில் வழங்க படும் மொழிகளில் உண்டு. வாங்க மொழி கூட தமிழ் மற்றும் சீன கலப்பில் உருவாகி இருக்க வாய்ப்புகள் உண்டு - இது ஒரு புத்த ஆட்சியில் நடந்த ஒன்றே. <br />
<br />
தமிழ் மண்ணில் இருந்தே சீனம், ஜப்பான் மற்றும் தாய் லாந்து நாட்டிற்கு தமிழ் புத்த துறவிகள் சென்று உள்ளனர்.<br />
<br />
சிங்களம் மொழியின் அடித்தளதிலும் தமிழ் உண்டு. புத்தரின் வருகை சிங்கள வரலாற்றின் படி கூட தமிழர்கள் பிரச்சனை தீர்க்கவே.<br />
<br />
தேவநம்பி ஈசர் வெற்றி பெற முடியாததை இன்னொரு புத்த மத அரசன் வேன்றேடுத்தான். அவனுக்கு தெய்வம் முருகன். முருகன் ஏற்கனவே தமிழர்களின் சின்னம் - தமிழ் மண்ணில் புத்த மதத்தவர்களும் மற்றவர்களும் வணங்கிய தெய்வம். இந்தியாவில் கூட ஏற்ற தாழ்வு இல்லாது வகையில் ஆறு மதங்களின் சங்கமத்தில் இந்து மதத்தின் ஆரம்ப நிலைய உருவாக முருகரே பயன்பட்டார்.<br />
<br />
முருகரின் பிறப்பை குறை சொல்லவதை - வியாசர் தன் பாரத்தத்தில் எதிர்கிறார் - காரணம் முருகர் போற்றுதலுக்கு உரியவர் என்கிறார் அவர்.<br />
<br />
இந்த வென்ற சிங்கள மன்னன் கூட சிங்களன் என்பதற்கான ஆதாரங்கள் இன்னும் கிட்ட வில்லை. ஆனால் அவன் தீவிர புத்த மதத்தவன் என்பது மட்டும் கிட்டிய உண்மை. இந்த மன்னரின் பெயர் - துட்ட காமினி. இஷ் என்கிற வடமொழி எழுத்து தமிழ் நிலையில் மாற்றப்பட்டே அவருடைய பெயராக விளங்குகிறது. <br />
<br />
ஆனால் துட்ட காமினி காலத்தில் சிங்களம் இருந்து இருக்கலாம் - ஆனால் சிங்களம் துட்ட காமினியின் தாய் மொழியாகவோ - வழக்கு மொழியாகவோ இல்லமார் இருந்து இருக்கும்.<br />
<br />
துட்ட காமினி சிங்களர் இல்லை என்றும் சிங்களர் என்றும் இரு கருத்துக்கள் உண்டு. ஆனால் புத்த மத பற்றாளன் இன்பத்தில் மாற்று கருத்து இல்லை.<br />
<br />
சிங்கள இனம் - சிங்கள தேவைகள் எப்படி உருவாகின - தேடலாம்.<br />
<br />
தொடரும். </div>Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-560118756930106811.post-34676618737169192412011-05-19T08:45:00.000-07:002011-05-19T08:45:51.196-07:00புத்தர் தமிழர் சிங்களர் IV<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;">காஞ்சி புத்தத்தின் தலை நகரை இருந்த நாட்கள் இன்னும் எச்சங்களாய் உள்ளது.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இன்றும் காஞ்சிக்கு அருகில் இருக்கும் திருத்தலங்கள் சிலவற்றில் ஒரு ஒழுக்கம் கடைபிடிக்க படுகிறது. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">அது ஆலயங்களில் பலி கொடுக்காமை. இந்த ஆலயங்கள் இந்து ஆலயங்களை இருந்தாலும் இவை காலத்தால் முந்தய புத்த ஆலயங்களே என்று சொல்கிறார்கள். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">அசோகர் காஞ்சியில் புத்த அடையாளங்கள் நிறுவி இருக்கலாம். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">நாகர்களுக்கும் புத்ததிர்க்கும் இருக்கும் தொடர்பு. தமிழுக்கும் புத்ததிருக்குமான தொடர்பை நிறையவே சொல்லும். புத்தர் மூன்று முறை இலங்கை வந்ததாகவும் அதில் இரண்டு முறை நாகர்களின் நலனுக்கே வந்ததாகவும் இலங்கையின் வரலாறு பதிகிறது.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"></div><div style="text-align: left;">புத்தர் நாகர்களில் ( தமிழர்களில் ) பிரச்சனையில் ஈடுபட்ட இரண்டு தரப்பை அவர் அழைத்த தருணத்திலேயே அவர்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டனர் .</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இயக்கர்கள் தமிழர்களா என்பது தெரியவில்லை. அவர்களின் பிரச்சனைகளுக்கும் புத்தர் தீர்வு வழங்கி உள்ளார். </div><div style="text-align: left;"> </div><div style="text-align: left;">இலங்கையை புத்தர் மூன்று முறை இலங்கை வந்து இருந்தால் அவர் தமிழ் மண்ணின் வழியாகவே பயணித்து இருக்க வேண்டும்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">புத்தர் எந்த நிலையிலும் வின் வழி பயணம் மேற்கொண்டதில்லை என்றே நம்ப படுகிறது. இதில் சிங்கள வரலாறுகள் மாறுபாடு கின்றன. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">சிங்கள மொழியின் உருவாக்கத்திலும் தமிழ் உள்ளது. தமிழர்களில் ஒருவரான புத்த கோஷர் போன்றவர்கள் சிங்கள மொழிக்கு நிறைய வழங்கி இருக்க கூடும்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">சிங்களர்கள் யார் என்பது மகாவம்சத்தை தாண்டி சிந்திக்க வேண்டிய ஒன்று. அதையும் பார்ப்போம்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">தொடரும். </div></div>Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-560118756930106811.post-3600147248160109332011-05-09T08:46:00.000-07:002011-05-09T08:46:54.845-07:00புத்தர் தமிழர் சிங்களர் - III<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"></div>புத்தர் அவர்களின் பயணம் பற்றிய ஆய்வு நிறைய கதவுகளை திறக்கலாம். தமிழ் மண்ணில் வசித்த புத்த கோஷர் என்கிற புத்த துறவி பிறந்து பின் இலங்கை வந்து நிறையவே புத்தம் படித்தார் என்பது நம்பபடும் வரலாறு. <br />
<br />
புத்த மதம் சார்ந்த தமிழ் மனிதர்கள் பற்றி பேசும் போது அவர்களின் இயற் பெயர்கள் நமக்கு கிடைக்காதது சற்று வருத்தம் தரும் செய்தியே. ஆய்வுகள் பெரிதும் இந்த விடயத்தில் சரியான முடிவுகள் தர தவறி உள்ளன. பிரசன்னா தரரின் மாணவராக இருந்து சீன மக்களுக்கு சஹோளின் புத்த மதத்தை சொல்லி கொடுத்த போதி தர்மரின் இயற் பெயர் - புத்தி தார பல்லவர் என்றும் அவரது தாதனார் பெயர் சிமவர்ம பல்லவன் என்பதும் இன்னும் குழப்பத்தில் உள்ள பெயர்களாகவே உள்ளன. தமிழ் மண் தான் ஆரம்ப காலத்தில் புத்தம் செழிக்க நிறைய உதவி உள்ளது. <br />
<br />
தமிழ் மன்னர்கள் எம் நண்பர்கள் என்று அசோகரின் கல்வெட்டு சொல்கிறது. இந்த கல்வெட்டுகளின் வாயிலாக ஆய்வு செய்யலாம். <br />
<br />
புத்தர் காஞ்சியிலும் சென்னையில் எழும்பூரிலும் தங்கி இருந்து இருக்கலாம்.<br />
தென்னாட்டின் கயா என்று சொல்லப்பட்டது சென்னையே.<br />
<br />
தன் பயணத்தின் பொழுது அவர் திருச்சி மற்றும் தஞ்சையிலும் தங்கி இருந்து இருக்கலாம். திருச்சி என்கிற பெயரின் பின்னால் இருக்கும் பள்ளி என்பது சமண சமயமோ புத்த சமயமோ தந்த விகுதி.<br />
<br />
திருச்சி மற்றும் தஞ்சையில் புத்த சமயம் சார்ந்த வரலற்று ஆதாரங்கள் பெரிதும் கிட்டியதாய் தெரியவில்லை.<br />
<br />
காஞ்சியை பற்றிய குறிப்புகள் சீன நாட்டின் புத்த வரலாற்றில் பெரிதும் உள்ளன. பல்லவர்கள் பற்றிய குறிப்புகளும் தென்படுகின்றன.<br />
<br />
தமிழ் மண்ணில் பல்லவர்களும் சோழர்கலுமே அதிகமாக புத்தம் வளர உதவி உள்ளனர்.<br />
<br />
ஆரம்ப காலத்தில் புத்தம் வளர பல்லவ அரசர்களே பெரிதும் காரணமாக இருந்து உள்ளனர். பின்னர் சோழர்கள். புத்தர் காஞ்சியில் தங்கி இருந்து இருக்க வாய்ப்புகள் அதிகம்.<br />
<br />
அசோகரின் மகன் என்று சொல்லப்பட்டு மகிந்தர் மதுரையை ஒட்டிய அறிட்டபட்டி என்கிற இடத்தில் தங்கி இருந்தே இலங்கைக்கான தன் பயணத்தை திட்டம் இட்டதாக சொல்லப்படுகிறது.<br />
<br />
புத்தரும் நாகையில் இருந்தே இலங்கை பயணித்திருக்க வாய்புகள் உண்டு. சூடாமணி விகாரம் என்ற ஒன்றை ராஜன் ராஜன் காலத்தில் சாவக மன்னன் நாகையில் கட்டினான். அதற்கு ராஜ ராஜன் முழு அனுமதியும் ஆதரவும் தந்தான் என்பது சோழர் கால வரலாறு. <br />
<br />
புத்தர் அவர்களின் தாக்கம் தமிழ் மண்ணில் நிறையவே உண்டு. சன்மார்க்கம் என்கிற மதமாக இந்தியாவில் இருந்து ஆறு மதங்கள் இணைந்து உருவான போது - அதில் புத்தமும் இருந்து இருக்கலாம். அதை நாத்திகம் மதம் என்று குறித்து இருக்கலாம்.<br />
<br />
குமார் வழிபாட்டை ஏற்றவர்கள் புத்தம் ஏற்றவர்கலாக்வும் இருந்து உள்ளனர். புத்த முருகர்கள் அணிகலன் இன்றி இருப்பர்.<br />
<br />
அப்படி இரண்டு முருகர்கள் உள்ளதாக நான் கேள்வி பட்டேன். அதில் ஒன்று திரு வேங்கடதிலும் இன்னொன்று பழனியிலும் இருப்பதாக சொல்பவர்கள் உண்டு.<br />
<br />
திருப்பதியில் இருக்கும் முருகர் அல்லது வேங்கடநாதர் அணிகலன் அணியாத ஒரு புத்த நிலை சிலை என்கிற சர்ச்சைக்கு உரிய வாதம் உண்டு. வியாழக்கிலமியில் அதி காலையில் திருவேங்கடம் சென்றால் அணிகலன் அணியாத அந்த வேங்கடநாதனை தரிசிக்கலாம் என்பதும் செவி வழியாக நான் அறிந்தேன். மேலே குறிப்பிட்டு உள்ள வாசகங்கள் வரலாற்றை தேடவே அன்றி யாருடைய நம்பிக்கையையும் சிறிதும் குற்றம் காண அல்ல.<br />
<br />
பழனி முருகர் புத்த நிலையில் இருக்கிறார் என்பது - போகரும் போதி தர்மரும்<br />
ஒன்றே என்று சொல்லப்படும் ஆய்வுகளும் உண்டு.<br />
<br />
போகரின் சீடரும் போதி தர்மரின் சீடரும் ஒருவர்தான் என்றும் சொல்லப்படுவது உண்டு. போகரின் சீடர் பெயர் புலிப்பாணி. போதி தர்மரின் சீடர் பெயர் யோ. புலி போல் செயல்படுபவன் புலிப்பாணி. குங் ப்ஹு காலையில் கை தேர்ந்த யோ விலங்குள் போல் தற்காப்பு கலை புரிபவன்.<br />
<br />
புத்தரை பொறுத்த வரை தமிழ் மண் வழியாகவும் தமிழ் மொழி வழியாகவும் தன் கருத்துக்களை பரப்பி இருக்கலாம். பின்னல் புத்தர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் தமிழைத்தான் பயன்படுத்தி உள்ளனர்.<br />
<br />
தமிழ் என்கிற வாகனத்தில் பயணித்த புத்தம் - தமிழர் பலரின் காரணமாக சீனம், தாய்லாந்த், இந்தோனேசியா என்று சென்றது.<br />
<br />
தாய்லாந்து ராமாயணம் தமிழ் ராமாயணத்தின் புத்திசாலிதனமான வடிவமாக தெரியும். அதற்கு ராமகியான் என்று பெயர்.<br />
<br />
தமிழ், தமிழோருடு புத்தம் <b>தொடரும்</b></div>Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-560118756930106811.post-79397657558236652762011-04-27T09:49:00.000-07:002011-04-27T09:49:50.046-07:00புத்தர் - தமிழர் - சிங்களர் - II<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;">தமிழ் மற்றும் பாலி பற்றி பேசுகையில் எனக்கு நினைவில் வரும் ஒன்று மேக </div><div style="text-align: left;">சந்தேசதில் வரும் ஒரு காட்சி.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"அய்யா உத்தா" - என்று ஒரு வார்த்தை.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><div style="text-align: left;">அதாவது ஐயாவின் ரத்தம். இதை ஆர்ய புத்திரன் என்று வடமொழி பொருள் சொல்லும். ( ஆதாரம் : ஆரிய மாயையா ? திராவிட மாயையா ? - பி ராமமூர்த்தி என்று நினைவு )</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">புத்தம் என்பது ஒரு வகையில் ஒரு வாழும் வழி சொல்ல வந்த இயக்கம். புத்தம் என்பது தமிழ் மன்னர்களின் சைவ நெறி பரப்பல் காலத்திலும் அரச ஆதரவு பெற்றே வந்தது. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">புத்த மடாலயம் ஒன்று சாவக தீவின் அரசனால் நாகபட்டினத்தில் கட்டப்பட்டது - ராஜராஜ சோழனின் அனுமதியின் பெயரால். சமண கோயில் ஒன்றை ராஜராஜ சோழனின் சகோதரி கட்டியுள்ளார்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">புத்தம் மதத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் பல்லவர்களுக்கு நிறைய உண்டு. சிம்ஹா வர்மா பல்லவன் என்கிற பல்லவன் ஒருவனின் பேரனோ என்று போதி தர்மர் என்று என்னவும் வழி உண்டு.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">முதன் முதலில் புத்தம் சார்ந்த மத சின்னங்கள் தமிழ் மண்ணில் தோன்றி இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. தமிழ் கடவுள் முருகனின் திரு ஆலயமாக புத்த மதத்தினர் நிறுவிய கோயில்தான் திருப்பதி என்பதும் எங்கோ படித்த ஞாபகம். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">புத்தர் தமிழ் மண்ணிற்கு வந்தார். தமிழ் நாட்டில் தங்கி இருந்தார். தமிழ் மக்களோடு பழகினார். தமிழ் மக்களுடன் பேசினார் என்பது வரலாறு. ஆனால் தமிழில் பேசினாரா என்பது தான் ஆராயப்படவேண்டிய ஒன்று. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">புத்தர் தங்கிய இடம் ஒன்று இன்றும் புத்தர் வீடு என்கிற பெயரில் தமிழ் நாட்டின் தலைநகரில் உள்ளது. தமிழர்கள் தங்களுக்குள் இருந்த பிரச்சனைகள் தீர புத்தர் </div><div style="text-align: left;">பேச்சுக்கள் மேற்கொண்டார் என்பது எல்லாம் செவி வழி கதைகள். ஆய்வு செய்ய நிறைய உண்டு.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">புத்தர் வீடு உள்ள இடம் கிட்டதட்ட தென் நாட்டின் புத்த கயா என்பது சிலரின் கருத்து. புத்தர் செய்த பயணம் ஆராயப்பட்டால் - தமிழ் மண்ணிற்கு அதில் நிறைய இடம் இருக்கும். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இந்த புத்தர் வீடு சென்னை அருகில்தான் உள்ளது. இன்னும் நிறைய புத்த முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தமிழ் மண்ணில் உண்டு. இன்னும் பார்ப்போம்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">தொடரும் </div></div><div style="text-align: left;"></div></div>Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-560118756930106811.post-15037893573913912642011-04-21T06:59:00.000-07:002011-04-21T06:59:19.527-07:00புத்தர் - தமிழர் - சிங்களர் - I<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;">தமிழ் மண்ணாகட்டும் வேறு எந்த மண்ணாகட்டும் வரலாறுகள் நடுநிலை தவறுவது என்பது இயல்பு. உண்மையான வரலாறு என்பது கிட்டத்தட்ட உண்மையாக இருப்பது இல்லை. அதற்காக வரலாறுகள் வெறும் கட்டுகதையாக - வெறும் புதினமாக இருக்க இயலாது. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">தமிழ் மக்கள் திரளில் வணிகர்களில் பெரும்பான்மையினர் ஒரு நிலையில் சமணர்களாக இருந்து இருக்கலாம் என்றும் பின் அவர்கள் சைவர்களாக மாறி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு. </div><div style="text-align: left;"> </div><div style="text-align: left;">இலங்கையை பற்றிய வரலாறு தமிழ் நாட்டு தமிழர்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. தங்கள் தமிழ் நாட்டு வரலாற்றை தெரிந்து கொள்ளும் நிலை </div><div style="text-align: left;">தமிழர்களுக்கு வாய்த்து இருந்தும் அதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது வரலாறு. அவர் நாகதீவில் இருந்த </div><div style="text-align: left;">தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது சிலரின் கருத்து. இந்த நாக தீவு இன்றைய இலங்கையின் ஒரு பகுதி என்பது கணிப்பு. புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்த போது அவர் என்ன மொழியில் பேசினார் என்பது ஆய்வுக்கு உரியது. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இயக்கர்கள் ( யட்சர்கள் ) மற்றும் நாகர்கள் இடையே இருந்த எல்லை தகராறு புத்தர் பேச்சுவார்த்தையால் தீர்ந்தது என்கிற கதை கூட உண்டு.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">நாகர்கள் பற்றி நிறைய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் உண்டு. அதிலும் வணிகர்கள் பலர் நாகர்கள். நாகர்கள் என்பவர்கள் பற்றி நானே ஒரு முறை எழுதி உள்ளேன். நாகர்கள் என்பவர்கள் நகர் அமைத்து வாழ்பவர்கள் என்பது அவர்கள் பற்றி தமிழ் சொல்லும் செய்தி. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இலங்கையின் இனங்களில் ஒன்றாக இவர்கள் கருதப்படுகின்றனர். தமிழ் நாட்டில் இவர்கள் ஒரு பிரிவாக மட்டுமே கருதப்பட்டனர். இவர்களின் அடையாளங்கள் தமிழ் நாட்டில் இலக்கியங்களுக்குள் மிகுதியாக நின்றுவிட்டது. இவர்கள் தமிழ் நாட்டில் ஆட்சி செலுத்தினார்களா என்பது ஆய்வுக்கு உரியது. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">புத்தம் - பல புத்தர்களை தமிழர்கள் என்றே விழிப்பதாக கொரிய ஆய்வு என்று சொல்லி உள்ளது. புத்தி தார பல்லவர் ( போதி தர்மர் ) தமிழர். அமிதாப்பா புத்தர் கூட தமிழர் என்கிற எண்ணம் உண்டு. பிரசன்னா தாரர் கூட தமிழராய் இருந்து இருக்கலாம். சாக்கிய முனி கௌதம புத்தர் தமிழ் பேசி இருக்கலாம். ஆய்வு தேவை.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">தம்மபாலர் தமிழர் என்பதும் சிலர் கருத்து. புத்தம் வளர தமிழ் - தமிழர் பெரிதும் உதவி உள்ளனர். வட மொழி வரவு தமிழ் மக்களிடம் இருந்து இந்து மார்கத்தை எப்படி பாதித்தோ அது போலவே தன் வளர் பருவத்தில் பாலி மொழியை தன் உத்தியோக மொழியாக புத்தம் கொள்ள ஆரம்பித்தது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் - சாக்கிய முனி கௌதம புத்தர் பேசிய மொழி அது என்பது. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">சமயம் சார்ந்த மொழிகள் பெரிதும் அழித்தே வந்து உள்ளன. பாலி என்கிற அருமையான மொழியும் அதற்க்கு விதிவிலக்கு இல்லை.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இயேசு எப்படி மக்கள் மொழியில் பேச முற்பட்டரோ அது போலவே அவருக்கு முன்னர் வாழ்ந்த புத்தரும் மக்கள் மொழியை தேர்ந்தெடுத்தார். </div><div style="text-align: left;"> </div><div style="text-align: left;">காளிதாசரின் மேக சந்தேசம் பாலியை மக்கள் மொழி என்றும் வட மொழியை அரசர்கள் அவை மொழி என்றும் சொல்லாமற் சொல்லும். அந்த நூலில் காவலர்கள் பேசும் மொழி பாலியோ பிரகிரதாமோ தவிர வட மொழி இல்லை. </div><div style="text-align: left;">ஆனால் பாலியும் இன்று நம்மிடம் இல்லை.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">தமிழ் வார்த்தைகளில் நிறைய பாலி வார்த்தைகளுடன் ஒத்து போகின்றன.புத்தரிடம் பேசும் போது - தமிழ் மன்னர்கள் மற்றும் அறிஞர்கள் - பாலியை பயன்படுத்தி இருக்கலாம். புத்தர் தமிழ் மண்ணில் திருச்சி மற்றும் தஞ்சைக்கு வந்து இருக்கலாம் என்று கருத வாய்ப்பு உண்டு. அவலோக தீசர் என்கிற புத்த மத கடவுள் இன்னும் தமிழ் மண்ணில் உண்டு. அந்த இறைவனின் தளம் அம்பாசமுத்திரம் என்பது இன்றும் வாழும் உண்மை. எனவே புத்தர் இங்கு வந்து இருக்கலாம். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">புத்தரின் தமிழ் மண் பயணம் பற்றிய ஆய்வு நிறைய தெரியாத வரலாற்றை கொண்டு வரலாம். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">வரலாறு எப்போது ஒரு சுகமான பாடம். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">தொடரும் </div><div style="text-align: left;"> </div><div style="text-align: left;"> </div><div style="text-align: left;"><br />
</div></div>Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-560118756930106811.post-89665712053811742192011-03-12T02:10:00.000-08:002011-03-12T02:10:45.333-08:00அரசியல் அவியல் : தன்மானம் காத்த தமிழர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;">அரசியல் இப்போதெல்லாம் புரிவதற்கு கடினமாக இல்லை. செய்தியை படிக்கிறவன் அதன் உள்ளர்த்தத்தை சீக்கிரம் கண்டுபிடித்து விடுகிறான்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">மக்கள் தெளிவாகவே உள்ளனர் அனால் தெளிவான முடிவை எடுக்க அவர்களின் நேர்மை தடுக்கிறது. (நீங்க சொல்லறது எல்லாம் சரிதான் ஆனால் பணம் வாங்கியாச்சு; கொடுத்த வாக்க காப்பாத்தனும் இல்லையா ?)</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">தமிழ் நாட்டில் இப்போது குட்டை குழம்பி உள்ளது. காங்கிரஸ் கொஞ்சம் முன்னதாக முடிவு செய்து இருந்தால் நிறையவே விளையாடி இருக்கலாம். </div><div style="text-align: left;">இப்போதும் விளையாடி உள்ளார்கள். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் பெரிதாக எதுவும் சாத்தித மாதிரி எனக்கு தென்படவில்லை. தில்லி ஒரு விதிவிலக்கு. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">தற்போதைய ஆட்சியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது மன்மோகன் சிங்கக்கு தெரியும். அவருக்கு அதிகாரம் என்ன என்பது உங்களுக்கு தெரியும். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">காங்கிரஸ் உண்மையில் தமிழ் நாட்டில் வளர நினைத்தால் தமிழர்களை பற்றிய சிந்தனை அதிகம் அவர்களிடம் வளர வேண்டும். மக்களாட்சி என்பது என்ன என்பதே தெரியாமல் நம்மில் பலர் உள்ளோம். </div><div style="text-align: left;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiC_EqpfR1Hl5LQG9Aw6YKy31ja4OCosZjZhWLSwPzZoqKMI1JEoSIh2MO9HHodpUGTtGjnu4HlulT9ObBsv9QGtAGGMhK8fdCsqv2qar4EGNUQhImon4wOz6HyAqdVzuit5dnOn4plbY/s1600/06.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiC_EqpfR1Hl5LQG9Aw6YKy31ja4OCosZjZhWLSwPzZoqKMI1JEoSIh2MO9HHodpUGTtGjnu4HlulT9ObBsv9QGtAGGMhK8fdCsqv2qar4EGNUQhImon4wOz6HyAqdVzuit5dnOn4plbY/s1600/06.jpg" /></a></div><div style="text-align: left;">இது தேர்தலை பாதிக்காது என்று ஊழல்கள் பற்றி சொல்லும் போது நாம் ரொம்ப நல்லவர்கள் என்பது தெரிகிறது.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">அமெரிக்காவில் ஒரு முதல்வர் ( அந்த ஊரில் ஆளுநர் என்கிறார்கள் ) ஒரு காவல் துறை அதிகாரியிடம் மன்னிப்பு கோரி உள்ளார். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இது துனைகண்டத்தில் ( இந்தியா, இலங்கை, வாங்க தேசம், பாகிஸ்தான் ) நடக்க வழி இல்லை. நம்முடைய மரபணு அப்படி. பக்கத்தில் ஒரு கூட்டம் முழுமையாக அழிந்தால் கூட நமக்கு தேவை ஆட்சிமாற்றமாக இல்லை. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">கேட்கிற இடங்களை தர கீழே இறங்க தயார் என்கிறது மாநில ஆளும் தரப்பு. வெளியில் வாருங்கள் நீங்கள் எப்படி பட்டவர்கள் என்றாலும் நாங்கள் ஆதரவு திரட்டி தருகிறோம் என்று டைம்ஸ் நொவ் தொலைக்காட்சிக்கு அம்மா பேட்டி தரலாம். ஆக தமிழ்நாட்டின் இரு கட்சிகளும் தன்மானத்துடன் தமிழனை காக்கும் தமிழர்களாக உள்ளனர். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">(படம் - இப்போது உயிரோடு இல்லாத ஒரு கட்சியின் நேற்றைய விளம்பரம். இந்த கட்சியை பற்றி பின்னூட்டமிடுங்கள் )</div></div>Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-560118756930106811.post-67588535639574447072011-02-16T08:28:00.000-08:002011-02-16T08:28:49.774-08:00அப்பாவும் அவர் நண்பர்களும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHY0-MFfN7WulZtgCnpkF-gjXQZY5n0aiBuEowrjiZ2dPCITQaSsWnZ5vHbZhFCcPoAjqFOFcjV50SF0TNcCd7_bFC0T-mIgTTiQDsHA8KD7YgXrJ63EwrSVMk60cUgC72O_2B_mnqt6w/s1600/images_4.jpeg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHY0-MFfN7WulZtgCnpkF-gjXQZY5n0aiBuEowrjiZ2dPCITQaSsWnZ5vHbZhFCcPoAjqFOFcjV50SF0TNcCd7_bFC0T-mIgTTiQDsHA8KD7YgXrJ63EwrSVMk60cUgC72O_2B_mnqt6w/s1600/images_4.jpeg" /></a><span style="font-size: x-large;"><b style="color: red;">நே</b></span>ரமும் வேலையும் இந்தியாவில் போட்டி போட்டுக்கொண்டு நம்மை தின்கின்றன. அதுவும் அலுவலகங்கள் வேறு மாவட்டத்தில் இருப்பது போலத்தான் உள்ளது இங்கு.</div><div><br />
சென்னை வந்த நாட்களில் இருந்தே எனக்கு இந்த எண்ணம் அதிகம். <br />
அலுவலக நாட்காளில் நம்முடைய சொந்த வாழ்க்கை நொந்த வாழ்க்கை ஆகிவிடுகிறது. <br />
<br />
சனிக்கிழமை அயர்ச்சியை போக்கவும் ஞாயிறு தொலைக்கட்சிகளில் தொலைந்து போகவும் என்று வாழ்க்கையை கவனிப்பார் அற்ற குழந்தையாக விட்டு விடுகிறோம். <br />
<br />
நம்முடைய குழந்தை வளர்ப்பு நாளைய நாட்டின் நிலையை நிர்ணயிக்கும் என்கிற நிலை நம்மில் பலருக்கு உரைத்ததாய் தெரியவில்லை. <br />
குழந்தைகள் மதிப்பெண் வாங்கும் எந்திரங்கள் என்கிற நிலை இன்னும் மாறவில்லை. <br />
<br />
அப்பாவின் நண்பர்களை சந்தித்தேன். வழக்கம் போலவே கவிதை சமுதாய தொண்டு அப்புறம் என்றும் மாறாத நகைச்சுவை.<br />
<br />
அப்பாவின் நண்பர்களில் ஒருவர் மின்னல் பிரியன் - செயற்கை கால்கள் செய்து தருகிறார். இவருடைய பணிக்கு உதவ நினைப்பவர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம் - <span id="6_TRN_4b">9842293774 - நீங்களே விசாரித்து தெரிந்து கொள்ளலாம். என் அலுவலக நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் சொல்ல சொன்னார். <br />
</span><span id="6_TRN_4b"></span><span id="6_TRN_4b">மனித தேனீ திரு சொக்கலிங்கம் அவர்களை கண்டேன். அடையாளம் கண்டுகொண்டார். அப்பாவிடம் இன்னும் அந்த காமராஜர் பக்தி அப்படியே உள்ளது. அப்பா - திரு மொரார் மற்றும் திரு ஜெய்பீ அவர்களின் பின்னல் நின்ற அந்நாளைய இளைஞர். (கலைஞரின் இளைஞர் இல்லை ).<br />
</span>இடையே கிடைத்த நேரத்தில் வருகிற உலக கோப்பைக்கு என்று நான் உருவாக்கிய பதிவுப்பக்கம். அதையும் கொஞ்சம் பாருங்கள். <a href="http://odidays.blogspot.com/">http://odidays.blogspot.com</a><br />
<br />
இனி தினம் எழுத முயல்கிறேன். கொஞ்சம் அரசியலும் எழுதுகிறேன் இங்கு - <a href="http://lenz101.com/">http://lenz101.<span id="6_TRN_3u">com</span></a><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHY0-MFfN7WulZtgCnpkF-gjXQZY5n0aiBuEowrjiZ2dPCITQaSsWnZ5vHbZhFCcPoAjqFOFcjV50SF0TNcCd7_bFC0T-mIgTTiQDsHA8KD7YgXrJ63EwrSVMk60cUgC72O_2B_mnqt6w/s1600/images_4.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><br />
</a></div> </div></div>Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-560118756930106811.post-53484980976308013522011-01-06T01:04:00.000-08:002011-01-06T01:04:31.543-08:00கணினி : உயிரை தின்னும் கண்ணி நீ ? - I ( Super Computer)<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkq5j5xOy3lLuK3p1b1N7pidPy6AH8KHyfrtbvQJqp4ZKNvyd1nGY-qHvXTOqQcjMSZ0UNR7FB4k1nv1M280PvAaeXt3ZAgnRLQULx6mdSoRiurPULmRzrjfZr59Y6hjmDBajJZg_eDU8/s1600/images.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkq5j5xOy3lLuK3p1b1N7pidPy6AH8KHyfrtbvQJqp4ZKNvyd1nGY-qHvXTOqQcjMSZ0UNR7FB4k1nv1M280PvAaeXt3ZAgnRLQULx6mdSoRiurPULmRzrjfZr59Y6hjmDBajJZg_eDU8/s1600/images.jpeg" /></a></div>எதோ ஒரு ராணுவ தலைமையகம்.<br />
இந்தியா.<br />
<br />
மெல்லிய மாலை வேலை. இரவின் சாயல் இந்த மண்ணில் இறங்கிக்கொண்டு இருந்தது.<br />
<br />
அந்த கட்டிடதிற்குள்ளும்தான்.<br />
<br />
மருத்துவ சாய்வு நாற்காலியில் ஒரு இளைஞன். அருகில் அவன் முகம் பார்த்தபடி ஒரு இளம் வாடாமல்லி வண்ண (லைட் பிங்க்) t ஷர்ட் மற்றும் இளம் பச்சை வண்ண குறும் பாவாடையும் அணிந்து இருந்த வெள்ளைக்கார இள நங்கை. இவர்கள் போக ஒரு மருத்துவர் மற்றும் சில படை வீரர்கள் ஒரு படை தலைவருடன்.<br />
<br />
வெளிச்சம், தலைக்கு மேல் இருக்கும் அதி ஒளி விளக்கு வழியாக இளைஞனின் முகத்தில் கொட்டிக்கொண்டு இருந்தது.<br />
<br />
<br />
"ரூபன் ... ரூபன்" - அந்த பெண் பயமும் மென்மையுமாய் அந்த இலைஞநை அழைத்தாள்.<br />
<br />
விழிகள் மெதுவாக திறந்தது அந்த இலைஞகனுக்கு. <br />
<br />
"ரூபன் ..." கண்ணீர் துளி கண்களின் ஓரத்தில் எட்டி பார்க்க அவள் மெதுவாய் புன்னகைத்தாள். <br />
<br />
அவன் அவளை பார்த்தான். அங்கு இருந்த ஒரு நாள் காட்டும் கருவி அவன் கண்ணில் விழுந்தது.<br />
<br />
தன் கை கடிகாரத்தை பார்த்தான். இன்று ...<br />
<br />
அந்த பெண்ணை பார்த்தான்.<br />
<br />
கண்களை மூடினான்.<br />
<br />
மனக்கண்ணில் ...<br />
<br />
காலண்டரில் நாள்கள் ஓட்ட ஆரம்பித்தன வேகமாய். கடிகாரத்தின் முற்கள் பின்னோக்கி நகர்ந்தன வேகமாய்.<br />
<br />
அவனுடைய கால்கள் பின்னோக்கி நகர்ந்தது வேகமாய். <br />
<br />
மூன்று மாதங்களுக்கு முன்னர்.<br />
<br />
நியூ யார்க் நகரம்<br />
ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்.<br />
<br />
சுரங்க பாதைகளில் தொடர்வண்டிகள் மக்கள் கூட்டத்துடன் சீரும் பாம்புகளாய் பறந்தன.<br />
<br />
அதில் ரூபனும் இருந்தான். ரூபன் நிரஞ்சன் இந்திய வம்சாவளி கொண்ட அமெரிக்க அறிவியல் வல்லுனன்.<br />
<br />
தொலை பேசி கினுகினுத்தது....<br />
<br />
"ரூபன் நிரஞ்சன்" - ரூபன் தன்னை அடையாளபடுத்திக்கொன்டான்.<br />
<br />
அந்த தொலை பேசி அழைப்பு தான் அவனது வாழ்வை முழுமையாக மாற்றி விட்டு இன்று நாட்களை முழுங்கி விட்டு போய் உள்ளது. <br />
<br />
அந்த அழைப்பை செய்தது இந்திய இராணுவம். அந்த அழைப்பு என்ன வென்றால் .....<br />
<br />
தொடரும் Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-560118756930106811.post-46785113939633163182011-01-03T06:53:00.000-08:002011-01-03T06:53:32.399-08:00மீண்டும் ஒரு தொடர் கதைநீண்ட நாட்களாய் எதுவும் எழுதவில்லை. ஆவன படங்கள் சிலவற்றை தமிழ் படுத்தும் முயற்சியில் நானும் எனது நண்பர் ஒருவரும் இறங்கினோம். வெற்றி பெரிதாக கிட்டாதபோது கூட அந்த தாகம் இன்னும் உள்ளது. நம்பிக்கை தான் வாழ்க்கை.<br />
<br />
என்னை மீண்டும் ஆசுவாசபடுத்திக்கொள்ள மீண்டும் ஒரு தொடர் கதை எழுத திட்டம். இந்த முறை கணிப்பொறி சார்ந்தே இந்த தொடர்.<br />
<br />
உங்கள் விமர்சனங்கள் வழக்கம் போல் வரவேற்கபடுகின்றன. கதையின் தலைப்பை மட்டும் இப்போது சொல்கிறேன். சூப்பர் கம்ப்யூட்டர் - இந்த கதைக்கு ஆங்கில தலைப்பு வேண்டாம் என்றும் மனம் சொல்கிறது. ஆனால் இந்த கதை இந்த கருவியை சுற்றிதான்.Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-560118756930106811.post-84634719958299635262010-12-11T01:18:00.000-08:002010-12-11T01:18:18.395-08:00சோழர்களும் அவர்கள் தோழர்களும் - IIIஒரு கட்டிட கலை வேறு நாடுகளை நிலங்களை சென்று அடைய வேண்டும் என்றால் - அதற்கு அந்த மக்கள் வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டும்.<br />
<br />
வர்த்தகர்களும் அரசர்களும் செய்த மிகப்பெரிய பங்களிப்புகளில் இதுவும் ஒன்று. மயன்களின் கட்டிடகலையும் அவர்கள் தமிழர்களாக இருக்கலாம் என்கிற ஆய்வு நிலையை தொட்டது. <br />
<br />
தமிழ் வணிகர்களில் பலரும் நாம் அறிந்தவர்களாக இல்லை. ஏலேல சிங்கர் என்று சொல்லப்படும் வள்ளுவரின் காலத்தில் வாழ்ந்த ஒரு வணிகரும் சிலப்பதிகாரத்தில் வரும் மாசாத்துவான், மாநாய்க்கன் என்கிற வணிகர்கள்தான் நாம் அறிந்தவர்கள்.<br />
<br />
இந்த வணிகர்களின் கட்டிடகலை ஆய்வுக்கு உரியது. இவர்களின் இல்லம் ஒன்றில் தங்க கலசம் இருந்ததாகவும் அதனால் அரசர் கோபம் கொண்டதாகவும் செய்தி உண்டு.<br />
<br />
கலசம் என்பது கோயில்களில் மட்டும் வைக்கப்படும் வடிவமைப்பாக இருந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இஸ்லாமிய கட்டிட காலையில் இது மிகசாதரனமாக உண்டு. <br />
<br />
இந்த வணிகர்களின் கட்டிடக்கலையில் இஸ்லாமிய தாக்கம் உண்டு என்று படித்த ஞாபகம். இது வேறு விதமாக இருந்தாலும் இருக்கலாம். <br />
<br />
வ (கால் பாகம் ? ) என்கிற எழுத்துடன் கூடிய சிற்ப வேலை கூடிய தூண்களை நான் பார்த்து உள்ளேன்.<br />
<br />
இவர்களில் பெரும் பகுதியினர் சமண அல்லாத புத்தம் சார்ந்தும் இருந்து உள்ளனர். ஒரு நிலையில் சைவர்களாக மாறி உள்ளனர்.<br />
<br />
இவர்களின் பூசை தளங்களில் இந்த தாக்கம் தெரிகிறது. முதலில் தங்களை பார்த்துக்கொள்வது பின்னரே இறைவனின் படங்களை பார்ப்பது என்பது சைவம் சாராத இவர்களின் முந்தய மதங்களின் தாக்கமாகவும் இருக்கலாம். <br />
<br />
சாந்தோ சுன்னாம்போ அல்லாமல் வேறு கலவைகள் கொண்டு இவர்கள் கட்டிடம் கட்டிய கலை ஊமைத்துரையின் கோட்டை கட்டிய முறையோடு கொஞ்சம் ஒத்து இருப்பதாகவே உணர்கிறேன்.<br />
<br />
இவர்களின் கட்டிட காலையில் மரவேலைப்பாடுகள் அதிகம் பேசப்படுபவை. மரம் என்கிற காரணத்தாலேயே அழிந்து போன பூம்புகார் நகரத்தின் இவர்களின் கட்டிட கலையின் மிககப்பெரிய பகுதி காணாமல் போய் <span id="goog_1165736086"></span><span id="goog_1165736087"></span> இருக்கலாம். இல்லாவிட்டால் இவர்கள் பிற்காலத்தில் மரவேளைப்படுகளுக்கு மாறி இருக்க வேண்டும்.<br />
<br />
தொடரும்Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-560118756930106811.post-14931018968154786242010-12-05T22:36:00.000-08:002010-12-05T22:36:14.014-08:00சோழர்களும் அவர்கள் தோழர்களும் - IIதமிழ் மண்ணின் வரலாற்றில் என்னை கவர்ந்த மாந்தர்களில் ஊமை துரை குறிப்பிட தக்கவர். <br />
<br />
கட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு பிறகு ஊமைத்துரை கட்டிய கோட்டையை பற்றி சொல்லும் போது அது ஒரு வார காலத்துக்குள் கட்டி முடிக்க பட்டது என்றும் அதற்க்கு பயன்படுத்தப்பட்ட கலவை கரும்பு முட்டை போன்றவை எல்லாம் கொண்டு இருந்தது என்று சொல்லப்படுகிறது.<br />
<br />
கோட்டைகள் பெரும்பாலும் வேகவேகமாக கட்டவேண்டிய சூழ்நிலை இருந்து உள்ளது. அடுத்ததாக வீழ்ந்த மன்னன் கட்டிய கோட்டையில் வென்ற மன்னன் ஆழ விரும்பவில்லை. <br />
<br />
கோயில்கள் என்று வரும்போது - கோயில்கள் மதம் மாற்ற பட்டு உள்ளன. ஆக சில நேரங்களில் கல் கோட்டைகள் இருந்தாலும் அவை நொறுக்கவே பட்டு உள்ளன. <br />
<br />
இன்னும் ஒன்று அவசர கதியில் கோட்டைகள் கட்டப்பட்டாலும் அவை வலுவுடனம் பிரங்கி குண்டுகளை தாங்கும் நிலையில் இருந்தன என்று ஊமைத்துரையின் கோட்டை பற்றி வெள்ளையர்கள் பதிவு செய்து உள்ளன. <br />
<br />
உலகின் சிறந்த தச்சர்கள், கட்டுமான வல்லுனர்கள் என்று தமிழர்கள் ஒரு காலத்தில் போற்றப்பட்டு உள்ளனர். தேவதச்சர்களாக ராமாயணம் வர்ணிக்கும் மாயன் மற்றும் நீலன் ஆகிவர்கள் தமிழர்களாகவே இருக்க வாய்ப்புகள் உண்டு. <br />
<br />
கோட்டைகள் அழிக்கபடுவது - வீழ்ந்த மன்னனின் உடற் பாகம் தொரனவாயிலில் பத்திக்கபடுவது என்கிற நிகழ்வுகளும் தமிழ் மண்ணில் நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம். <br />
<br />
கோயிலுக்கு உரிய மரியாதை கோட்டைகளுக்கு தரப்படவில்லை. அது தரைமட்டம் ஆக்கபடுவது பெருமையாக கருத்தப்பட்டது. கோயில்களும் நொறுக்கபடுவது விசித்திர்வர்மனின் காலத்திற்கு முன் நடந்தே இருந்தது. <br />
<br />
விசிதிரவர்மனின் முந்தய காலத்தில் கோயில்கள் சாந்து / மண் கொண்டு கட்டப்பட்டவையாகவும் இருந்து இருக்கலாம். <br />
கடவுளர்கள் கற்சிலையாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. பல்லவர்கள் குலத்தில் போகர் வந்திருக்கலாம் என்று அவர் பழங்கால முறையில் அதாவது கல் இல்லாத சிலையாக முருகரை பழனி மலையில் படைத்தார் என்பதும் சிந்திக்க வேண்டியது.Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-560118756930106811.post-3544749111574128192010-11-28T19:37:00.000-08:002010-11-28T19:37:53.254-08:00சோழர்களும் அவர்கள் தோழர்களும்பல நாட்களுக்கு முன்பு நடந்த உரையாடல் அது. நானும் நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டு இருந்தோம்.<br />
<br />
காஞ்சியின் கைலாசநாதர் கோயில் வடிவமைப்பு கலை பற்றி பேச்சு வந்தது. பல்லவர்கால வடிவமைப்பு என்றும் அதன் தாக்கத்தில் உருவானதே தஞ்சை பெரியகோயில் என்கிற கருத்தை நண்பர் முன்வைத்தார்.<br />
<br />
பல்லவர்களின் ஆட்சியின் தாக்கத்தை விட அவர்களின் கலைஆதிக்கத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் நிறையவே உண்டு. மதுரைக்கு அருகில் இருக்கும் வரிச்சூரில் உள்ளதாக சொல்லப்படும் உதயகிரி அச்த்தகிரி ஆகிவையும் பல்லவர்களின் கலை தாக்கம் கொண்டது என்று நானும் நினைக்கிறேன்.<br />
<br />
பல்லவர்களின் கலை தாக்கம் அல்லது கலை தாகம் எப்படி பட்டது என்கிற போது - விச்சித்திர வர்மனின் வரலாறு நினைவுக்கு வருகிறது. அதுவும் விச்சிதிரவர்மன் தன் பெயரை விச்சித்திரவர்மன் என்று சூட்டிக்கொண்டதிற்கு சொல்லப்படும் காரணம் - அதாவது அவனுக்கு முந்தய பல்லவ மன்னர்கள் கட்டிய கோயில்கள் யாவும் அழிக்க பட்டுவிட்டதாகவும் எனவே அவனது காலத்தில் அவன் கட்டிய கோயில்கள் இன்றும் நிலவுவதே அதற்க்கான காரணங்கள்.<br />
<br />
புத்த மத வழிபாட்டில் ஒரு அளவுக்கேனும் பல்லவர்கள் ஆர்வம் கொண்டு இருந்து உள்ளனர். புத்த மத்ததில் அப்போது கடவுளர் கிடையாது. ஆனாலும் புத்த மதம் சார்ந்தோர் இந்து மத கடவுளரை வழிபட்டு உள்ளனர். முருகன் அவர்களின் கடவுளர்களில் உண்டு. தற்போது சமண மதம் சார்ந்த என் நண்பர்கள் சிலர் திருமகள் திருநாள் ( தீபாவளி அன்றோ அல்லது முந்தய நாளோ ), அனுமன் பிறந்தநாள் என்று கொண்டாடுகின்றனர். அது போல புத்தம் இருந்து இருக்கலாம்.<br />
<br />
பல்லவர்களிடம் வட இந்திய மார்க்க தாக்கங்கள் உண்டு. அவர்கள் மாபாரதத்தை தங்கள் மக்களுக்கு கற்களில் ஆவன படுத்தினர். புதுச்சேரிக்கு அருகில்தான் அவர்களின் கற்கோயில் முதலில் கட்டப்பட்டது.<br />
<br />
பல்லவர்களின் ஆதிக்கத்திற்கு கீழ் சோழர்கள் வந்தனர். ஆனாலும் அவர்கள் அதை மனம் உடன்படாமலே ஒத்துக்கொண்டனர். சில தருணங்களில் சோழர்களின் இருப்பை பல்லவர்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தி உள்ளனர்.<br />
<br />
இந்த நிலையில்தான் பேரரசர் என்கிறவர்கள் பல்லவர்கள் அவர்களின் பெரும் செயல்கள் போற்றத்தக்கவை என்கிற மன நிலை கொஞ்சம் கொஞ்சமாய் வந்து உள்ளது. பல்லவர்கள் போல் செயல்பட விருப்பம் கொண்டு இருக்கலாம். இதில் முழுமையும் உடன்பட இயலாவிட்டாலும் - பல்லவர்களின் கலையை அதுவும் கற்கோயிலை கடைபிடிக்க பாண்டியர்களும் பல்லவர்களும் விருப்பம் கொண்டு உள்ளனர். சேரர்கள் இந்த தாக்கத்தில் சிக்கி கொள்ளவில்லை.<br />
<br />
இப்படிதான் காஞ்சியின் கோயில்களின் தாக்கம் தஞ்சையின் கோயிலில் உள்ளது என்று நினைக்கிறேன். <br />
<br />
பல்லவர் கோயில்கள் இடிக்க முடியாவண்ணம் இருந்தன என்பதை நோக்கும் போது இது ஏன் அரண்மனைகளுக்கு பின்பற்ற படவில்லை என்கிற சிந்தனயும் வந்தது. அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-560118756930106811.post-62877514482449905092010-11-21T19:40:00.000-08:002010-11-21T19:40:16.444-08:00வெற்றி பெற்றவர்கள்அரசியல்வாதிகள் அதிகாரிகள் என்று ஒருமிகப்பெரிய பட்டியல் இப்போது எல்லாம் தொலைக்காட்சிகளில் குற்றவாளிகள் என்று பெரிது படுத்தபடுகிறது.<br />
<br />
உண்மையில் நடந்திருப்பது வேதனைக்கு உரிய சுரண்டல். எதை தொட்டாலும் ஊழல் லஞ்சம் என்பது மக்களாட்சியின் இருத்தயம் வெந்து கொண்டு வருவதையே காண்பிக்கிறது.<br />
<br />
மன்னன் எவ்வழி மக்கள் எவ்வழி என்பது அரசர்கள் கால நடைமுறையாக இருக்கலாம். மக்கள் என்ன நினைக்கிறார்களோ அது நடைமுறைபடுத்தப்படுவதே மக்களாட்சியாக இருக்க வேண்டும்.<br />
<br />
நடைபெறும் நிகழ்வுகளில் மனம் வருத்தப்பட்டேன். பின்னர் சிலரிடம் ஒரு கேள்வியை முன் வைத்தேன். உலகில் வெற்றி பெற்றவர்கள் அல்லது இந்தியாவில் வெற்றி பெற்றவர்கள் யார்? - என்பதே அந்த கேள்வி.<br />
<br />
யாரும் எந்த ஒரு போராளியின் பெயரையோ , மனித நேயரின் பெயரையோ அறிவியல் மனிதரின் பெயரையோ , ஏன் மதபோதகர்கள் பெயரையோ சொல்லவில்லை. எல்லோரும் பணம் படைத்தவர்களின் பெயரையே சொல்லினர். போராளிகள் உருவாவது கட்டாயத்தின் அடிப்படையிலும் பணக்காரர்கள் உருவாவது தன் முனைப்பு ஆசையிலும் என்பதே நான் புரிந்து கொண்டது.<br />
<br />
வெற்றியின் அளவுகோல் பணம் என்று ஆகிவிட்டது. இன்னும் இம்மாதிரியான ஊளைகள் நிறைய வரும். காரணம் பணம்தான் வெற்றியின் அடையாளம். மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்வது புத்திசாலித்தனம்.<br />
<br />
நிறைய ஊழல்களை எதிர்பாருங்கள் இல்லாவிட்டால் பிள்ளைகளுக்கு வெற்றியின் அளவுகோலை மாற்றி கற்பியுங்கள்.Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-560118756930106811.post-49162648319102137822010-09-24T07:19:00.000-07:002010-09-24T07:19:57.941-07:00தமிழும் நாமும்முழுமையாக தமிழில் பேசுவது என்பது இயலாத காரியம் என்பது போல ஒரு உலகை நிர்மாணிக்கும் வலையில் நாம் நிறையவே சிக்கிக்கொண்டு விட்டோம்.<br />
<br />
நான் சில தருணங்களை நினைக்கிறேன். <br />
<br />
என் வாழ்வில் முதல் முறையாக என்னை கவர்ந்த அழகான சொற்றொடர் ஒரு கிராமத்து சொற்றடர்தான். <br />
<br />
"தம்பி, அந்த காத்தாடியை சத்த அமத்துங்க" <br />
<br />
இதற்கு முன்னாள் அது "தம்பி, அந்த ஃபேன ஆப் பாண்ணுங்க".<br />
<br />
மிளகாய் என்கிற வார்த்தையை பொட்டலம் மடித்து கொடுக்கும் நம் நண்பர்கள் தான் கண்டுபிடித்தனர். தேங்காய் பூதுண்டு என்பது மிக சாதரணமாய் புழக்கத்தில் உண்டு. <br />
<br />
மணி அடிச்சு பேசினேன் - ஒரு ஈழ தமிழர் சொன்ன வாசகம். தொலை பேசியில் அழைத்தேன் என்பதின் சாதாரண வழக்கு. <br />
<br />
படித்த பலரிடம் ஆங்கில பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆங்கிலம் நம் தேவை. ஆனால் தமிழில் பேசும்போது ஆங்கிலத்தை கலப்பதை நிறுத்த முயல்வோம். கடினம்தான் ஆரம்பத்தில். முயல்வோம். முடியும். <br />
<br />
தமிழ் இன்னும் வாழும். தமிழால் முடியும் என்கிற எண்ணம் வேண்டும்.Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-560118756930106811.post-65652719595630025492010-09-08T09:25:00.000-07:002010-09-08T09:25:41.781-07:00பெருகிவரும் சிறுவயது தற்கொலைகள்பள்ளி செல்லும் சிறுவர்கள் செய்து கொள்ளும் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. ஆசிரியர் திட்டினார். நண்பன் கேலி பேசினான். நடத்துனர் கடினமாக பேசினார் - என்று காரணங்கள் பல. <br />
<br />
நடத்துனர்கள் மாணவர்களை சரியாக நடுத்துவது இல்லை என்று சிலர் என்னிடம் பேசும்போது சொல்லினர். அவர்கள் சொல்வது உண்மையோ என்று நினைக்கிற சம்பவங்களை நானும் நேரில் பார்த்தேன். இது வருத்தம் அளிக்கிறது.<br />
<br />
ஆசிரியர்கள் அடிப்பது எல்லாம் இப்போது குறைந்தே உள்ளது என்று நம்புகிறேன். ஆசிரியர் திட்டினார் என்கிற காரணத்தால் தற்கொலை என்பது சரியான ஒன்றா - ஆசிரியர்கள் சிலரை மிக மோசமான தண்டனைக்கு உள்ளாக்குவது காலம் காலமாக நடந்துவரும் ஒரு தவறு. ஆனால் அவர் கடிந்து கொள்ளக்கூட கூடாதா என்பது விவாத பொருள். மண்டியிட்ட நாட்கள் எனக்கு நினைவில் இன்றும் உண்டு. <br />
<br />
நண்பர்கள் கேலி பேசினர். இது மிகவும் வருத்தம் தரும் விடயம். நண்பனே எதிரி ஆவது - நல்லது அல்ல. சக மாணவன் அல்லது மாணவன் என்றே அவர்களை அழைக்க வேண்டும் - அவர்கள் நண்பர்கள் அல்ல. <br />
<br />
இன்னும் ராகிங் கொடுமை இருக்கிறது - அதுவும் அண்ணா பல்கலையில் கூட என்கிற செய்திகள் வருத்தம் அளிக்கிறது. <br />
<br />
எதிர்த்து போரிடும் மனநிலை நம்மிடம் இல்லாமற் போவது வருத்தம். மொஹெஞ்சதரோ நிலத்திற்கு அந்நிய படைகள் வந்தபோது - போருக்கு ஆயத்தம் அற்ற நிலையில் இருந்த ஒரு பண்பு உயர் கூட்டம் என்றே திராவிட மக்கள் வர்ணிக்கப்படுகின்றனர். <br />
<br />
மனநிலையில் நாம் வலிமை இழந்து உள்ளதாகவே நான் நினைக்கிறேன். இவை மாறவேண்டும்.Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-560118756930106811.post-11092470849644100752010-09-02T11:34:00.000-07:002010-09-02T11:34:05.217-07:00ஆங்கிலத்தில் எழுதுங்கள்நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். <br />
சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். <br />
<br />
நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?).<br />
என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை )<br />
<br />
ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? )<br />
சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. <br />
<br />
நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. <br />
<br />
இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. <br />
மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம்.<br />
<br />
இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் - நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-560118756930106811.post-17432677353684172612010-08-28T06:45:00.000-07:002010-08-28T07:37:07.968-07:00விஜய் டிவியும் தமிழ் கடவுளும்என் கண்களில் விழுந்த செய்தி அது. அப்போது நான் போதி தர்மரை பற்றி ஒரு ஆய்வை செய்து கொண்டு இருந்தேன். ஒரு நிலையில் போகரும் போதி தர்மரும் ஒன்றோ என்கிற குழப்பமான நிலை வந்தது. <br />
<br />
போகர் சித்தர், போதி தர்மர் - புத்தர். சித்தி பெற்றவன் சித்தன் - அதாவது ஆய்ந்து அறிந்தவன். புத்தி பெற்றவன் புத்தன் - அதவாது எப்போதும் விழிப்புடன் இருப்பவன். <br />
<br />
இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. யோ என்கிற சீடன் போதிதர்மருக்கு இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு. புலிப்பாணி என்கிற சீடனை கொண்டிருந்தார் போகர். இருவரும் ஒருவரே என்கிற கருத்தும் உண்டு. <br />
<br />
போதி தர்மத்தில் குமாரசாமி அதாவது கௌமார மதத்தின் தெய்வம் வழிபட பட்டு உள்ளதா என்கிற கேள்வி என்னிடம் உண்டு. போதி தர்மத்தவர்கள் போலவே முருகன் சிலைகள் திருப்பதி மற்றும் பழனியில் நிறுவப்பட்டு உள்ளதாம். இதுவும் ஆய்வுக்கு உட்படுத்த படவேண்டிய ஒன்றே. <br />
<br />
திருப்பதி புத்த தளம் என்றும் அங்கே இருப்பது முருகன் என்றும் கருத்துக்கள் உண்டு. முருகன் போதி தர்மத்தில் வழிப்படபட்ட தருணத்தில் சாகிய முனி கௌதம புத்தன் தெய்வமாக இல்லாமல் இருந்து இருக்கலாம். <br />
<br />
முருகனின் அருளின் காரணமாகவே எல்லாளனை தான் வென்றதாக துட்டகாமினி நினைத்ததாக ஒரு செய்தி சிங்கள மக்களிடம் உண்டாம். முருகன் தமிழ் கடவுள் என்பது நம் நம்பிக்கை. <br />
<br />
இப்படி நான் எந்த அளவுக்கு குழம்பி உள்ளேனோ அதே போன்ற குழப்பங்களின் மேல் நகர்கிறது விஜய் தொலைகாட்சியில் வரும் யாமிருக்க பயமேன். ஆய்வுக்கு உரிய செய்திகள் வருகின்றன. <br />
<br />
அதே போல தேரையார் என்கிற சித்தர் பற்றியும் ஆய்வு நிறைய செய்ய வேண்டி உள்ளது. பால் எல்லாம் எண்ணெய் என்கிற மொழி சித்த பாடல்களில் உண்டு. <br />
<br />
பல்லவர்களின் ஆரம்பகால கோயில்கள் எல்லாம் இடித்து தரைமட்டம் ஆன கதைகள் உண்டு. மாமல்லபுரம் அதன் காரணமாகவே வந்தது. <br />
பல்லவர்களின் அழிக்கப்பட்ட கோயில்கள் புத்த கோயில்களோ என்கிற கேள்வி இன்னும் உண்டு. <br />
<br />
பசுபதி நாதர் வழிபாடு கொண்டவர்கள் தமிழர்கள். முருகன் அவர்கள் தெய்வம் என்பது மோகன்ஜதரோ சொல்லும் செய்தி. முருகன் தமிழ் கடவுள் என்கிற பதமே ஆய்வின் சாவி. புத்த மதம் மற்றும் சைவம் சார்ந்த இருவரும் முருகனை வழிபட்டு உள்ளனர் என்று நினைக்க வேண்டி உள்ளது. <br />
<br />
புலிப்பாணியின் வேண்டுகோளின் படி உருவாக்கப்பட்ட சிற்பம் பழனி சிற்பம். <br />
<br />
அப்புறம் வஜ்ராயனம் என்கிற வார்த்தை தமிழில் இருந்து உருவான வார்த்தை. ஆங்கிலம் தவிர்த்த ஐரோப்பிய மொழிகள் வைரம் என்று எழுத வஜ்ரம் என்றுதான் எழுத வேண்டும் ஆனால் படிக்கும் போது வைரம் என்று படிப்பார்கள். <br />
<br />
நான் இருந்த அமெரிக்க நகர் ஒன்றின் பெயர் சான் ஜோஸ் ஆனால் சான் யோசே என்பார்கள். காரணம் J - அதாவது ஜா என்கிற எழுத்து வடிவிற்கு Y அதாவது யா என்கிற உச்சரிப்பு. அதாவது வஜ்ரம் ( Vajram )- வய்ரம் ( vairam ) வஜ்ரம் வட மொழி அல்ல. வஜ்ராயனம் என்கிற பீடம் நிறுவும் நிலை - அயனம் - நிலை. சயனம் - தூங்கும் நிலை. அசயணம் ( அசையாத நிலை ) - அமர்ந்த நிலை ( இதைதான் ஆசனம் என்கிறாகள். தமிழிலும் ஆசனம் என்கிற வார்த்தை உண்டு).அயனம் என்பதற்கு வழி என்றும் பொருள் உண்டு. <br />
<br />
சரி! குழப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். மதங்களின் பால் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை ஆனால் இந்த ஆய்வு சுவாரசியமாய் எனக்கு தெரிகிறது. நண்பர் ஒருவர் ஒரு நூலகத்தை அறிமுக படுத்தி தொடருங்கள் ஆய்வை என்றார். நம்ம வேலையே மாறுதே என்று குழப்பத்துடன் மௌனம் காத்தேன்.Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-560118756930106811.post-86275125812517939782010-08-24T08:53:00.001-07:002010-08-24T08:53:52.023-07:00மீண்டும் நான்இந்திய மண்ணிற்கு வந்து. பின்னர் இனைய இணைப்பு பெற்றுவிட்ட பின்னும் இன்றுதான் எழுதுகிறேன். <br />
<br />
இந்தியா, தமிழகம், என் இல்லம் - இவற்றில் நான் எதிர்பார்த்த பலவும் அப்படியே உள்ளன. <br />
<br />
மதுரையில் நிறையவே உள்ளூர் தொலைக்காட்சிகள். இன்னும் மண் மனம் மாறவில்லை. பேருந்துகளில் சென்னையை போல் நகரும் மின் எழுத்துக்கள். கட்டணம் பற்றி கேட்பது இந்த பதிவில் தடை செய்யபடுகிறது.<br />
<br />
கொஞ்சம் கொஞ்சமாய் நாம் அமெரிக்கத்தனம் நோக்கி நகர்கிரோமோ என்று கூட நான் சில இடங்களில் நினைத்தேன். <br />
<br />
அம்மா தினமும் கோயில் செல்கிறார். வழக்கம் போலவே. அப்பா நிறைய அரசிலும் சமூகமும் பேசுகிறார் வழக்கம் போலவே. <br />
<br />
எப்போது சென்னை வருகிறாய் என்று நண்பர்கள் கேட்கிறார்கள் வழக்கம் போலவே. மிட்டாய்கள் விநியோகம் வழக்கம் போலவே.<br />
<br />
வாழ்க்கை உயிர்ப்புடன் மட்டும் அல்ல சுட சுடவும் உள்ளது. அப்புறம் தமிழ் நாடு முழுதும் மழை மதுரை நீங்கலாக. <br />
<br />
எழுதுவதை தொடர்வேன். அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு விடுவேனா ?Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-560118756930106811.post-88019249820485110682010-08-07T11:13:00.000-07:002010-08-07T11:13:20.404-07:00இந்தியாவிற்கான பயணம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm35XJqDpz9SdOeHo37o13TnClVK0ls_khagdCxUVZ9zTHAOc9oIQ0fxgVTSb_MZbQUPFY2380AjZaCALjmVPBYgOOPvj8C4m12HtQMeblgTDrv3lgQLiPEROuwJ5XT-EoJ5HpxkJ6Iso/s1600/SIAPLANEr2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm35XJqDpz9SdOeHo37o13TnClVK0ls_khagdCxUVZ9zTHAOc9oIQ0fxgVTSb_MZbQUPFY2380AjZaCALjmVPBYgOOPvj8C4m12HtQMeblgTDrv3lgQLiPEROuwJ5XT-EoJ5HpxkJ6Iso/s1600/SIAPLANEr2.jpg" /></a>எதிர்பார்த்து கேட்ட ஒன்று. கடைசியில் அமெரிக்க அரசாங்கத்தின் கருணையால் நடந்து விட்டது ( விசா முடிஞ்சுருசுல ).<br />
<br />
இந்த முறை விசா நீடிப்போ, மீண்டும் விண்ணப்பிக்கும் என்னமோ இல்லை என்று சொன்னபோது மேலாளர் ஒரு மாதிரி பார்த்தார்.<br />
<br />
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் - நான் ரசித்த மண் அமெரிக்கா. நீங்களும் வாருங்கள் எங்கள் ரத்த கொடை நாளுக்கு. தொடர் நடை பயணத்திற்கு என்று தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்ட மனிதர்கள்.<br />
<br />
ஏதாவது தவறாக செய்தால் அறைக்கு அழைத்து - நீ ஏன் இப்படி முயற்ச்சிக்க கூடாது. என்று எடுத்து சொன்ன வெள்ளைக்கார மேலாளர்.அவர் ஒரு இஸ்ரேலியர். நல்லது செய்தால் ஊரையே கூட்டி பாராட்டும் நல்ல மனிதர்.<br />
அமெரிக்கர்களிடம் நிறையவே கற்றுக்கொண்டேன். அவர்களின் தேவைகள், சிந்திக்கும் தன்மை எல்லாம் வேறுபட்டதாக இருந்தது. காரணம் அவர்கள் வளர்க்கப்பட்ட முறை.<br />
<br />
திருமணத்திற்கு பின்னும் பெற்றோருடன் வாழ்வீர்களா ? எப்படி இது என்று கேட்ட ஆப்பிரிக்க அமேரிக்க நண்பர்.மீண்டும் வா ... என்று தன் தனிப்பட்ட தொலைபேசி மற்றும் தொடர்புகளை தந்து உச்சி முகந்து அனுப்பிய சீனர்.எனக்கு நிறையவே கற்றுக்கொடுத்த கிரேக்கர்.கை குலுக்கி விட்டு நிறுவனம் மாறினாலும் தொடர்பில் இருக்கும் ஐரிஷ்க்காரர். இந்தியர்கள் என் நண்பர்கள் என்று சொல்லும் போலிஷ்காரர் ( போலந்தை சேர்ந்தவர்).<br />
சிங்கை வழியாக பயணம் மேற்க்கொள்ள சொன்ன மலையாள நண்பர்.அமெரிக்கா திகட்டவில்லை. வேறு நாடு பயணிப்பேன் அடுத்த முறை என்ற போது - ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை விளக்கி அந்த நாடுகளுக்கு செல்ல சொன்ன ஜேர்மன் காரர். <br />
அமெரிக்க கடற்படையில் பணியாற்றிவிட்டு இன்று நான் வேலை பார்க்கும் கட்டடத்தில் பணியாற்றும் அந்த மனிதர் நிறைய முறை என்னிடம் இந்திய வரலாற்றை கேட்ப்பார்.<br />
<br />
நீ நன்றாக படம் வரைகிறாய் - ஏன் நீ ஊடக தொழிலுக்கு செல்லக்கூடாது ? என்று கேட்ட கிரேக்கர்.நீ ஆய்வுத்துறைக்கு செல் - என்று சொன்ன வெள்ளை நண்பர். ( யாரும் நீ தகவல் தொழில்நுட்பத்தில் இரு என்று சொல்லவில்லை :((()<br />
<br />
இனிதே ஆரம்பம் ஆகிறது என் இந்திய பயணம் 10 ஆம் நாள் அதிகாலை சிங்கை வழியாக மதுரை பயணம்.மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போய் வருவேன். மீண்டும் சென்னையில் வாழலாம்.<br />
<br />
பதிவெழுத நேரம் கிட்டுமா என்பது மட்டுமே தெரியவில்லை. கிட்டும் என்று நம்புகிறேன். உலக தலைவர்கள் படுகொலை தொடரை இயன்றவரை எழுதி முடிக்க முயல்வேன்.<br />
<br />
சென்ற பதிவில் அருண் பிரசாத் கொலைக்கான காரணங்களை கேட்டார். வரும் பதிவுகளில் தெரிந்த காரணங்களை எழுத முயற்சிக்கிறேன்.<br />
நாளையும் நாளை மறுநாளும் பதிவு எழுத முயற்சிக்கிறேன்.Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-560118756930106811.post-1659696568213160592010-08-06T00:31:00.000-07:002010-08-06T00:59:59.280-07:00சிந்தனையில் மூழ்கிய தேவதை ( சிறுகதை )<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgagXVHERaRPszEc_nS7hhPmGTQuh7FMqWh7g0TsF8yyUTboq5wuLk1fQVzH4TaFso9bEHmbgYj5Emzv8Q6Mf3IhHNX6yA6WcpJtfMToW6awSnmdyXnq64uCuJA-QxAgn9yyURPv_endXI/s1600/images.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgagXVHERaRPszEc_nS7hhPmGTQuh7FMqWh7g0TsF8yyUTboq5wuLk1fQVzH4TaFso9bEHmbgYj5Emzv8Q6Mf3IhHNX6yA6WcpJtfMToW6awSnmdyXnq64uCuJA-QxAgn9yyURPv_endXI/s1600/images.jpeg" /></a></div>நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுதிய கதை. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.<br />
******************<br />
அது ஒரு இருள் பொழுது. அந்த இருள் தேசத்திற்குள் வந்து குத்திதாள் அந்த வெள்ளை உடை தேவதை. <br />
<br />
இளம்பெண் அவள். புன்னகை பூத்தாள்.<br />
<br />
"உன் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது"<br />
<br />
தன் கையில் இருந்த மந்திரக்கோலால் இருளில் ஆசிர்வதித்தாள். அங்கே ஒரு மனித உருவும் மண்டியிட்ட நிலையில் உயிர் பெற்றது.<br />
"நன்றி" - மௌனத்தில் சொன்னான். <br />
<br />
அது ஒரு அதிகாலை வேலை.வரண்ட பூமி. <br />
வந்து விழுந்தான் அவன். <br />
<br />
வரப்பில் ஒருவர் படுத்து இருந்தார். பக்கத்தில் எலிக்கறி. <br />
அவரை எழுப்பினான்.<br />
<br />
"காய் ..." - தன மொழியில் வந்து விழுந்த மனிதன் ஆரம்பித்தான். <br />
"அட! காயாவது பழமாவது? சொத்துக்கு வழி இல்லாம செத்துக்குட்டு இருக்கோம்" - வரப்பு மனிதன் மீண்டும் களைப்பில் படுத்தான். <br />
<br />
வானத்தில் இருந்து வந்தவன் கொஞ்ச தூரம் நடந்தான். <br />
பெட்டி கடைகளில் செய்தி ஏடுகள் தொங்கி கொண்டு இருந்தன. குஜராத்தில் சமயக்கலவரம்.<br />
<br />
நடந்தான். இன்னும் சாதியும் மதமும் ... கண்டு நகர்ந்தான். <br />
பக்கத்து நாட்டில் படுகொலைகள் மறைமுகமாய் இந்திய மண் உதவி ? கேள்வி குறிகளோடு அடி அளந்தான். <br />
<br />
நிமிர்ந்து பார்த்தான். உச்சி வெயில்.<br />
தண்ணீர் தவித்தது.<br />
<br />
பெட்டி கடைக்கு போனான்.<br />
தண்ணீர் என்று மௌனத்தில் கேட்டான். <br />
ஒரு பாலித்தின் பையுக்குள் அடைக்கப்பட்ட நீர். <br />
<br />
குடித்து முடித்தான். <br />
காசு கேட்டான் கடைக்காரன். வந்தவனுக்கு புரியவில்லை. தண்ணீரை விற்கிறார்கள் ? ஆச்சிரியத்துடன் நடந்தான். <br />
கடைக்காரன் விட்டான் தொலைகிறது என்று. <br />
<br />
மெல்லமாய் கல்வி வர்த்தகம் கடை பரப்பி உள்ளதை ஊருக்கு வெளியே இருந்த கல்லூரி சாலைகள் காட்டின. <br />
<br />
நூலகங்களில் கூட்டம் இல்லை. திரை அரங்குகளில் அலை மோதியது. <br />
ஒரு கல்லில் அமர்ந்தான். ஊர் பரபரப்பை ஓடிக்கொண்டு இருந்தது. <br />
<br />
தான் என்ன தவறு செய்த்தோம்? மனது அவனிடம் கேட்டது. <br />
காந்தி அடிப்படை கல்வி கோரினார். இங்கே கல்வி வர்த்தகம்.<br />
நீருக்கு விலை. உயிரோ மலினம். சாதியையும் மதமும் இன்னும் விசமாய் மனிதனை பிரிக்கிறது. காந்தி ஒருங்கிணைந்த இந்தியா கேட்டார்.<br />
இங்கே ?. வேளாண்மை வேகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் வாழ்கிறது. குழம்பிப்போய் பார்த்தால் - நாங்கள் அடுத்த வல்லரசு என்று முழக்கங்கள்.<br />
<br />
பார்க்கவே பிடிக்கவில்லை ஆனால் ஒரு நிம்மதி. வந்த இடத்திற்கே போய் விட நினைத்தான். <br />
<br />
இருளின் தேசத்தில் மீண்டும் அவன். எதிர்பார்த்து காத்திருந்த தேவதை.<br />
"நன்றா ?" - தேவதை கேட்டாள்<br />
"நிம்மதி அடைகிறேன்" - அவன் சொன்னான்.<br />
"என்ன சொல்கிறாய் ?"<br />
"நான் என்ன தவறு செய்தேன்?"<br />
"கோட்சே " - கோபப்பட்டாள் தேவதை. <br />
"இந்த மன்னிர்க்குதான் விடுதலை வாங்கித்தர நினைத்தார அந்த மனிதர். காந்தி தேசம் ... இப்போது ஒரு குப்பை கூடம். <br />
வெள்ளையன் போனனான் கொள்ளையன் வந்தான் என்பது தான் கதை. நல்லவேளை காந்தியை கொன்று நான் காப்பாற்றினேன்."<br />
<br />
தேவதை சிந்தனையில் மூழ்கினாள். கோட்சே மீண்டும் உருவம் இழந்தான் இருளில் கலந்தான்.Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-560118756930106811.post-12388228772104579682010-08-04T17:43:00.000-07:002010-08-04T17:43:08.017-07:00உ த ப : மூன்று தலைவர்கள்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUrQ5jCwAnZvvPr0VLMFqCKktw3TSy7Qd9BBqGmo4tEXfXMZrYLyUiyj3hKo7cfD_esZjPJ0Ze61NpDvjPL70mFsehz94tVwHtI0_AETbcSzP2L_QbpVClrQr7LJPDZIJ3gLQMcXwuO98/s1600/images.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUrQ5jCwAnZvvPr0VLMFqCKktw3TSy7Qd9BBqGmo4tEXfXMZrYLyUiyj3hKo7cfD_esZjPJ0Ze61NpDvjPL70mFsehz94tVwHtI0_AETbcSzP2L_QbpVClrQr7LJPDZIJ3gLQMcXwuO98/s1600/images.jpeg" /></a></div>அவருடைய வேலை பளுவுக்கு இடையில் அந்த நாடகம் பார்ப்பது அவருக்கு சற்று இளைப்பாற செய்யும்.<br />
அதுவும் அந்த நாடகத்தின் ஒரு சிரிப்பு நிகழ்வு அவர் மனதை இலகுவாக்கும்.<br />
<br />
தன குடும்பத்துடன் அந்த நாடக ஆரங்கத்திற்கு வந்தார். மௌனமா அவர் அந்த நாடகம் பார்க்கும் மாடத்தில் அமர்ந்தார்.<br />
அந்த மாடத்திற்கு பாக்ஸ் 13 என்று பெயர்.<br />
<br />
மாடத்திற்கு கீழே மக்கள் திரள். ஆர்வமாய் அந்த கூட்டம் நாடகம் பார்க்க திரண்டு இருந்தது.<br />
<br />
நாடகம் ஆரம்பித்தது. எல்லோரும் ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தனர் - அவனைத்தவிர. மாடத்திற்க்கான கதவு அருகில் வந்து நிட்று கொண்டான். <br />
தன் கைத்துப்பாக்கியை சரி பார்த்துக்கொண்டான்.<br />
<br />
மெல்லமாய் கதவை திறந்தான். தலைவரின் மெய்க்காவலன் அங்கே இருந்தான்.<br />
மெய்க்காவலன் இவனை இன்னும் பார்க்கவில்லை.<br />
<br />
துப்பாக்கியில் குறிபார்த்தான். விசையை அழுத்தினான். குண்டு பறந்தது. பட் என்று தலைவரின் கபாலத்தில் பட்டு தலைவர் துடிதுடித்தார்.<br />
கூட்டம் கூச்சலும் குழப்பமுமாய் மாறியது.<br />
<br />
உடனடியாக அந்த மாடத்தின் கைப்பிடி சுவரில் ஏறி நாடக மேடையில் குதித்தான். வெற்றி முழக்கம் இட்டுவிட்டு ஓடினான். கிட்டத்தட்ட ஒழிந்தான் கொடுங்கோலன் என்கிற மாதிரியான ஒரு முழக்கம் அது.அவனால் வெளியில் ஓடி நதியில் ஒரு படகில் பயணிக்க முடிந்தது.<br />
<br />
இதே நேரத்தில் அவனுடய நண்பர்கள் துணை குடியரசு தலைவரையும் வெளியுறவு செயலரையும் கொன்றனர்.<br />
சுடப்பட்ட குடியரசு தலைவர் ஆபிரகாம் லின்கன். கொலையாளியின் பெயர் பூத்.<br />
<br />
உள்நாட்டு நெருக்கடியில் அன்று அமெரிக்க பிரிந்து நின்றது.<br />
<br />
தொடரும்Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-560118756930106811.post-76436063123283229952010-08-02T18:22:00.000-07:002010-08-02T18:22:33.763-07:00உ த ப : தோற்றுப்போன படுகொலை முயற்சி<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcAbHGzs-0cluU8D1KjoW91slQJL2qwrlr70PSdQRP47kvTWO9IFLfq_FYooY-jp-7XQCsulC6XDcaV8570iqaoooeji7q7gRjRk3YgqRTUOUdAm7q6BkPhtZN_zu9mxr5IhfFGEYF6bE/s1600/images.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcAbHGzs-0cluU8D1KjoW91slQJL2qwrlr70PSdQRP47kvTWO9IFLfq_FYooY-jp-7XQCsulC6XDcaV8570iqaoooeji7q7gRjRk3YgqRTUOUdAm7q6BkPhtZN_zu9mxr5IhfFGEYF6bE/s1600/images.jpeg" /></a></div><div>இந்த கட்டுரை தொடரின் நோக்கம் தோற்று போன ஒரு படுகொலை முயற்சியை எழுதுவது இல்லை. அனாலும் ஒரு முறை ஒலி ஒளி வடிவத்தில் கண்ட இந்த செய்த்திப்பதிவை நான் பதிவிட நினைக்கிறேன்.</div><div>இதன் ஆதாரங்கள் உங்களுக்கு கிட்டலாம். </div><div>என்னிடம் சரியான ஆதாரம் என்று கூறும் அளவில் எதுவும் கிட்டவில்லை. எனவே புறம்தள்ள தங்களுக்கு முழு உரிமை உண்டு.படிப்பவர்கள் இதன் நம்பத்தன்மையை ஆராய நினைப்பதன் மூலம் காணமல் போன ஒரு வரலாற்று நிகழ்வு நமக்கு கிட்டலாம் என்கிற ஆவலின் அடிப்படையில் எழுத்தப்படும் பதிவே இது.</div><div> </div><div>உலகின் உயர்வான மனிதர்களுள் அவருக்கு ஒரு பெயர் உண்டு.உலகமே வியந்த மனிதர் அவர். </div><div>இன்றைக்கு நேற்றைக்கு அல்ல என்றைக்கும் அவருக்கு புகழ் உண்டு. </div><div> </div><div>மானுட வரலாற்றில் பூத்த பெருந்தலைவன் என்கிற கருத்து அவரது நாட்டை சேர்ந்தவர்களைப்போலவே இல்லாவிட்டால் கொஞ்சம் அதிகமாகவே மற்ற நாடுகளில் உண்டு.</div><div> </div><div>காலை கதிரவன் வானில் பூக்க அந்த நகரம் சோம்பல் முறித்தது. பறவைகள் இரைதேடி பறக்க செவிக்கு உணவு தேடி ஒரு கூட்டம் வேற்று நகரங்களில் இருந்தும் வந்திருந்தது.</div><div> </div><div>உலகத்தின் ஆட்சி மனிதர்களை கேள்வி கேட்கும் ஆற்றல் படைத்தவர் என்று நம்பப்பட்ட அந்த மனிதர் இன்று அந்த மண்ணில் உரை நிகழ்துக்கிறார்.</div><div> </div><div>சீருடையிலும் வேறு உடையிலும் காவல் மனிதர்கள்.</div><div>மாநாட்டு பந்தல் மனித திரளில் தினறிக்கொண்டு இருந்தது.</div><div> </div><div>அந்த மனிதர் வந்த நான்கு சக்கர வாகனம் மெதுவாகவே நகர வேண்டி இருந்தது. </div><div>கூட்டம் அதிகம். வண்டி மாநாட்டு பந்தலை நோக்கி நகர நகர் மக்களும் வண்டியோடு நகர்ந்தனர்.</div><div><span><span></span></span> </div><div><span>அந்த இளைஞர்கள் நால்வர் அவரது வண்டிக்கு அருகில் வந்து வண்டியோடு பயணித்தனர்.அவர்கள் இடைவாரில் மௌனமாய் உறங்கிக்கொண்டு இருந்ததன கை துப்பாக்கிகள்.</span></div><div><span><span><span><span></span></span></span></span> </div><div><span><span><span>கண்கள் துறுதுறுக்க அவர்கள் வண்டியோடு நடந்தனர். </span></span></span></div><div><span><span>நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். </span></span></div><div><span><span></span></span> </div><div><span>நேரம் சரியாக இருந்தால் - சிரச்சேதம் செய்ய ஆயத்தமாய் இருந்தனர்.</span></div><div>இடை வாரை தொட்டுப்பார்தனர் உள்ளே இருந்த துப்பாக்கி நலம் என்று சொன்னது.</div><div> </div><div>உயிர் குடிக்க நேரம் கேட்டு நின்றது.</div><div>பொறுமை - நேரம் இன்னும் வாய்க்கவில்லை - என்று நெஞ்சுக்கும் ஆயுதத்திற்கும் சொல்லி விட்டு இன்னும் நடந்தனர்.</div><div> </div><div>தலைவர் பார்த்து கை அசைத்தபடி வந்தார். </div><div>அவர்கள் நெருங்கி விட்டனர். காலம் களம் அமைத்து கொடுத்தது.</div><div><span></span> </div><div>அவர்கள் துப்பாகிகளை எடுக்க எத்தனிக்க காவலர்கள் அவர்களை பிடித்தனர். </div><div>யாரும் பெரித்தும் கலவரப்படாத வகையில் அவர்களை அப்புற படுத்தினர்.</div><div><span></span> </div><div>விசாரித்தனர்.</div><div><span>"எங்கள் தலைவனின் மரணத்திற்கு காரணமான அவரை கொல்ல வந்தோம்"</span></div><div>இளமை வேகத்தில் உண்மை வார்த்தைகளாய் வந்து விழுந்தது.</div><div><span></span> </div><div>1931 - லாகூர் நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு இது என்று சொல்லப்பட்டது அந்த பதிவில்.பகத் சிங் என்கிற ஒப்பு உயர்வு அற்ற ஒரு வீரனின் மரண தண்டனையை இந்தியாவின் அண்ணல் அறப்போரில் விடுதலை வேட்கை நடத்திய அமைதி வீரர் மகாத்மா காந்தி அந்த மாவிரனை காக்க மனம் வைக்கவில்லை என்பது அவர்களின் கருத்து.</div><div><span></span> </div><div>ஆயிர கணக்கான அமைத்திபோராளிகளின் விடுதலையை உறுதி செய்த காந்தி அவர்கள் பக்கத்தின் மரணம் நிகழ்வதை தடுக்கவில்லை என்பது அவர்களின் வாதமும் வருத்தமும். </div><div> </div><div>தன் தந்தையின் வேண்டுகோளாலோ - இல்லை யாருடைய வேண்டுகோளாலும் தான் வெள்ளைய சட்டத்திடம் பிச்சை எடுக்க </div><div><span><span><span>விரும்பவில்லை பகத் சிங்.</span></span></span></div><div><span><span><span><span></span></span></span></span> </div><div><span><span>"அறவழி மாந்தர், அஹிம்சையின் உருவம் என்னிடம் விட்டுவிடுங்கள் விடலை போராளிகளை" என்ற போது நான் வியந்தேன் - உடன்பட மறுத்தேன் - என்று இர்வின் துரை அவர்கள் தனக்கும் காந்திக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றி பதிவு செய்ததாகவும் கேள்வி.</span></span></div><div><span><span></span></span> </div><div><span>காந்தியும் தான் இர்வினிடம் கேட்டதை கூட்டம் முடிந்து திரும்பு போது கருப்பு ரோசாக்களை வாங்கி கொண்டு சொல்கிறார்.<span>ஆனால் அங்கேதான் அவர் ஒரு வரியை போடுகிறார் " நான் எப்போதும் அஹிமசையின் பக்கம்தான்"</span></span></div><div><span><span></span></span> </div><div><span>இன்றும் இந்த நிகழ்வுகள் குறித்து குழப்பமான நிலை நீடிக்கிறது. அவற்றை பற்றி சொல்வது இந்த தொடரின் நோக்கம் அல்ல. </span></div><div> </div><div></div><div>தொடரும் </div>Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-560118756930106811.post-49520624736179269162010-08-01T22:11:00.000-07:002010-08-02T14:29:52.202-07:00மீண்டும் ஒரு கவிதை!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjjCjnwf1R9OXVzvdhAvpHmg-Mx4zui9oNN9YILSowYZYrRjsdSEkXnb0lzotkGPwAjM912k8jKFcRb4ooU0QxDu2x9DeXrHHkx15BNNLTaoCSC-GDIAHSw27GzcUCM5rrhsMxAoh7JUA/s1600/images.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" bx="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjjCjnwf1R9OXVzvdhAvpHmg-Mx4zui9oNN9YILSowYZYrRjsdSEkXnb0lzotkGPwAjM912k8jKFcRb4ooU0QxDu2x9DeXrHHkx15BNNLTaoCSC-GDIAHSw27GzcUCM5rrhsMxAoh7JUA/s1600/images.jpg" /></a></div>வெண்ணிலா வதனம் கண்டேன்<br />
<br />
செந்நிலா அதனில் கண்டேன்.<br />
<br />
என்னவோ என்றிருக்க -<br />
திலகம் என்று நீ உரைத்தாய்.<br />
<br />
<br />
<br />
மூக்கின் குழலா ?<br />
<br />
மூங்கில் குழலா ?<br />
<br />
காற்றை எடுத்து கீதம் தருதே!<br />
<br />
<br />
<br />
அதரங்களா <br />
<br />
மதுரங்களா?<br />
<br />
தேனின் சுவை கண்டுகொண்டேன்!<br />
<br />
<br />
கண் விழியா ?<br />
<br />
வன் குழியா ?<br />
<br />
என்னை இழுக்குதே!<br />
<br />
<br />
வேதனை நிலையில் <br />
<br />
கொத்திதாலும்<br />
<br />
வெள்ளரி பழமாய் உன் பேச்சு<br />
<br />
குளிரச் செய்யுதே!<br />
<br />
<br />
(உந்தன்)<br />
<br />
சுட்டுவிரல் <br />
<br />
அசைவிலே<br />
<br />
சுத்துதே<br />
<br />
உலகமே!<br />
<br />
<br />
பட்டு மேனியை <br />
<br />
தொட்டு பார்த்தால் <br />
<br />
நெஞ்சில் சுகமே!<br />
<br />
<br />
விட்டு விலகும் <br />
<br />
நேரமெல்லாம்<br />
<br />
சுட்டு விடுதே <br />
<br />
நெஞ்சம் <br />
<br />
முழுதும்!Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com7