tag:blogger.com,1999:blog-560118756930106811.post6565271959563002549..comments2023-11-03T01:41:21.837-07:00Comments on கொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்: பெருகிவரும் சிறுவயது தற்கொலைகள்Karthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-560118756930106811.post-69686288087442190972010-09-10T02:24:25.298-07:002010-09-10T02:24:25.298-07:00நன்றி ஹேமா
நன்றி தமிழ் உதயம்
நன்றி Chitra
நன்றி வா...நன்றி ஹேமா<br />நன்றி தமிழ் உதயம்<br />நன்றி Chitra<br />நன்றி வானவன் யோகி<br />நன்றி சே.குமார்Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-560118756930106811.post-48366791477870500522010-09-09T02:40:20.613-07:002010-09-09T02:40:20.613-07:00நான் சகோதரி ஹேமாவின் கருத்தையே Repeatuகிறேன்.நான் சகோதரி ஹேமாவின் கருத்தையே Repeatuகிறேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-560118756930106811.post-68386706014694825652010-09-08T11:03:39.600-07:002010-09-08T11:03:39.600-07:00நன்றி சோதரா,...
”யாதும் ஊரே யாவரு...நன்றி சோதரா,...<br /> <br /> ”யாதும் ஊரே யாவரும் கேளிர்”என்ற மனநிலையில் மட்டுமல்ல,வேதமாகவே கைக்கொண்டிருந்துள்ளனர் நமது மூதாதைகள்.<br /><br /> ஆனால் நமது மக்கள் போதிய மனோவலிமை பெற்றிருக்கவில்லையெனவே எனக்குத் தோன்றுகிறது.<br /><br /> ஏனெனில் ஆரியக்கலப்புக்கு முன்போ,பிறகோ,ஒன்றல்ல,....ஓராயிரமல்ல,...<br />முப்பத்து முக்கோடி தேவர்கள்(90கோடி) முதல் இன்றைய இந்திய மக்கள் தொகை அளவில் தெய்வங்களை வைத்து இவர்களெல்லாம் உன்னைக் காப்பாற்ற உள்ளபோது எதற்கு பயம் என்று அவர்களுக்கு ஒரு மனோவலிமை உண்டாக்கப் புணையப்பட்ட பொய்களோ..!!?? என்ற ஒரு குழப்பம் எனக்கும் உண்டு.<br /><br /> உலகெங்கும் சென்றும் இன்னும் ஆங்கிலேயர்கள் பெற்ற வலிமை போன்று நாம் இன்னும் பெறவில்லை என்பது கண்கூடு..... <br /><br />பல ஆலோசனைக்காரருள்ளவனை அழிக்கமுடியாது என்பதைக் கருத்தில் கொண்டால் இது போன்ற தவறான செயல்கள் நடக்காது.<br /><br />வாழ்த்துக்கள்..வாழ்க...வளர்க..வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-560118756930106811.post-69170254129191779092010-09-08T10:56:48.857-07:002010-09-08T10:56:48.857-07:00எதிர்த்து போரிடும் மனநிலை நம்மிடம் இல்லாமற் போவது ...எதிர்த்து போரிடும் மனநிலை நம்மிடம் இல்லாமற் போவது வருத்தம். <br /><br /><br />......ஒருவரின் பேச்சு, ஒருவரை மேன்பட வைக்க வேண்டுமே தவிர, தற்கொலைக்குத் தூண்டும் விதமாக அல்ல. உறுதியான மனநிலை பெறுவது, ஒருவரின் தனிப்பட்ட personality யா? இல்லை, வளர்ப்பு மூலம் - பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல்லி கொடுத்து - வருவதா என்று தெரியவில்லை. நல்ல இடுகை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-560118756930106811.post-32538762050487140122010-09-08T10:34:14.595-07:002010-09-08T10:34:14.595-07:00மனநிலையில் நாம் வலிமை இழந்து உள்ளதாகவே நான் நினைக்...மனநிலையில் நாம் வலிமை இழந்து உள்ளதாகவே நான் நினைக்கிறேன். இவை மாறவேண்டும். ///<br /><br />புற அழகிற்கு காட்டும் அக்கறையை, மனம் வலிமையடைய காட்ட வேண்டும். குறைகளை கண்டு பிடித்து தீர்க்க வேண்டும்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-560118756930106811.post-61333942715975447222010-09-08T09:49:37.467-07:002010-09-08T09:49:37.467-07:00கார்த்திக்...நீங்கள் சொன்ன கடைசி வரி உண்மை.வாழ்வை ...கார்த்திக்...நீங்கள் சொன்ன கடைசி வரி உண்மை.வாழ்வை எதிர்க்கும் சமாளிக்கும் அல்லது எதிர்பார்க்கும் மனநிலை இருந்துவிட்டால் இப்படியான சம்பவங்களுக்கு வாய்ப்பில்லை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com